சென்னையில் தோட்டக்கலை அலுவலர்கள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டம்!
Mar 19, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் தோட்டக்கலை அலுவலர்கள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 1, 2026, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய அரசாணை ரத்து செய்ய கோரி புத்தாண்டு தினத்திலும் தோட்டக்கலை அலுவலர்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0 மற்றும் புதிய அரசாணைகளை எதிர்த்து சென்னை எழிலகத்தில் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் சார்பில் மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அரசு இதுவரை உரிய முடிவு எடுக்காததால், புத்தாண்டையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என நலச்சங்கம் அறிவித்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் சிவக்குமார், புதிய அரசாணைகள் அலுவலர்களின் நலனுக்கான பிரச்னை அல்ல என்றும், சிறுகுறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

தோட்டக்கலைத் துறை மிகவும் தனித்துவமான தொழில்நுட்பங்களைக் கொண்டது என்றும், பிற துறைகளின் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு சரியாக எடுத்துச் சொல்ல முடியாது எனவும் கூறினார்.

மேலும், அனைத்து துறைகளின் கருத்துகளும் பெறப்படாமல், ஒரு துறைக்கு சாதகமாக மட்டுமே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என சிவக்குமார் குற்றம்சாட்டினார்.

இதனை தொடர்ந்து பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராணி, புதிய திட்டங்களால் தோட்டக்கலைத் துறையின் அடையாளமே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

வல்லுநர் குழு அமைக்காமல் திடீரென அரசாணை வெளியிட்டு 196 அலுவலர்கள் அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், அரசு செவிசாய்க்காததால் புத்தாண்டையும் பொருட்படுத்தாமல் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செந்தில்ராணி தெரிவித்தார்.

Tags: Horticulture officers protestnew government order.Tamil Nadu Horticulture Officers Welfare Association
ShareTweetSendShare
Previous Post

உலகின் “அரிசி ராஜா” மகுடம் சூடிய பாரதம் : அரிசி உற்பத்தியில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Next Post

ஆங்கிலப் புத்தாண்டு – மதுரை மீனாட்சியம்மன், பிள்ளையார்பட்டி கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies