சென்னையில் தோட்டக்கலை அலுவலர்கள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டம்!
Jun 21, 2026, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் தோட்டக்கலை அலுவலர்கள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 1, 2026, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய அரசாணை ரத்து செய்ய கோரி புத்தாண்டு தினத்திலும் தோட்டக்கலை அலுவலர்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0 மற்றும் புதிய அரசாணைகளை எதிர்த்து சென்னை எழிலகத்தில் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் சார்பில் மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அரசு இதுவரை உரிய முடிவு எடுக்காததால், புத்தாண்டையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என நலச்சங்கம் அறிவித்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் சிவக்குமார், புதிய அரசாணைகள் அலுவலர்களின் நலனுக்கான பிரச்னை அல்ல என்றும், சிறுகுறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

தோட்டக்கலைத் துறை மிகவும் தனித்துவமான தொழில்நுட்பங்களைக் கொண்டது என்றும், பிற துறைகளின் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு சரியாக எடுத்துச் சொல்ல முடியாது எனவும் கூறினார்.

மேலும், அனைத்து துறைகளின் கருத்துகளும் பெறப்படாமல், ஒரு துறைக்கு சாதகமாக மட்டுமே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என சிவக்குமார் குற்றம்சாட்டினார்.

இதனை தொடர்ந்து பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராணி, புதிய திட்டங்களால் தோட்டக்கலைத் துறையின் அடையாளமே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

வல்லுநர் குழு அமைக்காமல் திடீரென அரசாணை வெளியிட்டு 196 அலுவலர்கள் அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், அரசு செவிசாய்க்காததால் புத்தாண்டையும் பொருட்படுத்தாமல் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செந்தில்ராணி தெரிவித்தார்.

Tags: Tamil Nadu Horticulture Officers Welfare AssociationHorticulture officers protestnew government order.
ShareTweetSendShare
Previous Post

உலகின் “அரிசி ராஜா” மகுடம் சூடிய பாரதம் : அரிசி உற்பத்தியில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Next Post

ஆங்கிலப் புத்தாண்டு – மதுரை மீனாட்சியம்மன், பிள்ளையார்பட்டி கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies