வங்கிக் கடன் மோசடி வழக்கில் தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை - சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
Jan 14, 2026, 01:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கிக் கடன் மோசடி வழக்கில் தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை – சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 1, 2026, 04:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கிக் கடன் மோசடி வழக்கில் தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆந்திரா வங்கியின் கிளையில் விதிகளை மீறி 5 கோடியே 76 லட்சம் ரூபாய் கடன் வழங்கி மோசடி நடந்தது தொடர்பாக வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன இயக்குநர்கள் உட்பட 11 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.பி.வடிவேலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கில் தொடர்புடைய வங்கி மூத்த மேளாலர், மதிப்பீட்டாளர், தனியார் நிறுவன இயக்குநர் ஆகியோர் உயிரிழந்ததால் அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தனியார் நிறுவன இயக்குநர் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வங்கி அதிகாரிகள் உட்பட 3 பேரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Tags: five years imprisonmentAndhra Bank AlwarpetChennaispecial courtbank loan fraud case.directors of a private company
ShareTweetSendShare
Previous Post

ஆங்கிலப் புத்தாண்டு – மதுரை மீனாட்சியம்மன், பிள்ளையார்பட்டி கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

Next Post

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாரில் வெடி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies