சென்னை மயிலாப்பூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் சென்ற ரவுடிகளை பிடித்த பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!
Mar 15, 2026, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மயிலாப்பூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் சென்ற ரவுடிகளை பிடித்த பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

Manikandan by Manikandan
Jan 6, 2026, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மயிலாப்பூர் பகுதியில் பெண் காவலரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் சென்ற ரவுடிகளை பிடித்த பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த ஐந்து மாதங்களாக போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் நந்தினி (28). நேற்று பெண் காவலர் நந்தினி மயிலாப்பூர் ஆர் கே சாலை ஜம்புலிங்கம் தெரு சிக்னல் அருகே பணியில் ஈடுபட்டிருந்தபோது, நான்கு பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் எதிர்திசையில் (one way) மது போதையில் வந்துள்ளனர்.

அப்போது பெண் காவலர் நான்கு பேரை மடக்கிப்பிடித்து ஏன் நான்கு பேர் செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது ஒருவர் தனது கூட்டாளியுடன் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி பெண் காவலரின் கையை பிடித்து இழுத்து பின்புறமாக முறுக்கி பிரச்சனை செய்துள்ளார்.

அதன் பின்னர் பெண் காவலர் சத்தம் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் நான்கு பேரில் இருவரை பிடிக்கவே உடனிருந்த கூட்டாளிகளான இருவர் இருசக்கர வாகனத்தின் மூலம் தப்பி சென்றுள்ளனர்.

பின்னர் பிடிபட்ட பெருமாள் மற்றும் பிரேம் குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்திய போது தப்பி ஓடியவர்கள் ஜீவா மற்றும் சீனிவாசன் என்பதும் தெரியவந்தது.

தொடர் விசாரணையில் பெருமாள் மற்றும் பிரேம்குமார் கொடுத்த தகவலின் பெயரில் மயிலாப்பூர் போலீசார் தனிப்படை அமைத்து ஜீவா மற்றும் சீனிவாசன் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். ஜீவாவின் தம்பி ஆகாஷ் உடைய இருசக்கர வாகனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பெண் காவலர் மீது தாக்குதல் நடத்தியது, திருவல்லிக்கேணி முத்தையா தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (28), மயிலாப்பூர் சண்முகம் பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (28), ராயப்பேட்டையை சேர்ந்த ஜீவா (23) மற்றும் கருப்பன் என்கிற சீனிவாசன் (27) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் பெருமாள், பிரேம்குமார் மற்றும் ஜீவா மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணையை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் சென்ற ரவுடிகளை பிடித்த பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: chennaipoliceChennaipolicerowdyTNPOLICEattck
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் தீர்ப்பு விவகாரம் – “பெருமகிழ்ச்சியளிக்கிறது.. ” அண்ணாமலை அதிரடி

Next Post

திமுக எம்.பி கதிர் ஆனந்த் மீதான வழக்கு – பிப்.3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies