மதுரை, உசிலம்பட்டி மலர்ச்சந்தைகளில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு!
Mar 16, 2026, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை, உசிலம்பட்டி மலர்ச்சந்தைகளில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 9, 2026, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர்ச்சந்தையில் பூக்கள் வரத்து குறைவால் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக உசிலம்பட்டி சந்தைக்கு பூக்களின் வரத்து மிகவும் குறைவாகவே இருந்தது.

இதனால் கடந்த வாரம் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ, தற்போது 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிலோ முல்லைப்பூ ஆயிரத்து 300 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 650 ரூபாய்க்கும், கனகாம்பரம் 200 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், பொங்கல் பண்டிகையும் நெருங்குவதால் விலை ஏற்றம் கண்டிருப்பது வியாபாரிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பொங்கல் பண்டிகை மற்றும் வரத்து குறைவு காரணமாக மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப் பூ 8 ஆயிரம் ரூபாய்க்கும், பிச்சிப்பூ ஆயிரத்து 200 ரூபாய்க்கும், முல்லைப்பூ ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் குறைந்ததால் விலை உயர்ந்துள்ளதாக கூறும் வியாபாரிகள், பொங்கல் பண்டிகை முடியும் வரை மல்லிகை விலை குறைய வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags: MaduraiUsilampatti flower marketflower price increase
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தா ஐ-பேக் அலுவலகத்தில் ED சோதனை : மம்தாவின் தலையீட்டால் சர்ச்சை : சிறப்பு தொகுப்பு!

Next Post

நீலகிரியில் கடும் குளிர் – தலைக்குந்தாவில் பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies