உலகையே உற்று நோக்க வைத்த(Zoho) நிறுவன பொறியாளர்!
Jan 14, 2026, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகையே உற்று நோக்க வைத்த(Zoho) நிறுவன பொறியாளர்!

Manikandan by Manikandan
Jan 10, 2026, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மென்பொருள் துறையில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜோஹோ (Zoho) நிறுவன பொறியாளர் ஒருவர் தனி ஆளாக, வெறும் ஒரு மாதத்தில் உருவாக்கியுள்ள மேம்பட்ட AI கருவி தொழில்நுட்பம் உலகையே உற்று நோக்க வைத்துள்ளது.

ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தனது நிறுவன பொறியாளர் ஒருவரின் அசாத்திய திறமையைக் கண்டு வியந்து போனதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எங்கள் நிறுவன பொறியாளர் ஒருவர் தான் உருவாக்கிய புதிய தொழில்நுட்பக் கருவியைக் கடந்த மாதம் தம்மிடம் காட்டினார் எனவும் அந்தக் கருவியின் ஆழத்தையும், அதன் பரந்து விரிந்த பயன்பாட்டுத் திறனையும் கண்டபோது தாம் உண்மையிலேயே வியந்து போனேன் என்றும் கூறியுள்ளார்.

ஒரு வருடம் கடினமாக உழைத்து உருவாக்க வேண்டிய ஒரு தொழில்நுட்பத்தை, அந்தப் பொறியாளர் ஒரு மாத காலத்திற்குள் முடித்துள்ளார் என்றும், இதற்கு ‘Opus 4.5 AI’ என்ற மாடல் மிக முக்கியக் காரணமாக இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜோஹோவில் மென்பொருள் பொறியாளர்களை தன்னிச்சையாகச் சோதனைகள் செய்ய அனுமதிக்கிறோம் என்றும், அந்தச் சுதந்திரமே புதிய பாதைகளைக் கண்டறிய உதவுகிறது என்றும், இப்படித்தான் நாங்கள் கற்றுக்கொள்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: zoho aiOpus 4.5 AIai zohoIndiaworldusZOHOCEO of ZOHO Corporation
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட இடைக்காலத் தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

“வன்முறையை கையாண்டால், ஈரானின் உச்ச தலைவரை டிரம்ப் கொன்றுவிடுவார்”-அமெரிக்க செனட்டர் எச்சரிக்கை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies