பேரனுக்கு ஆங்கிலத்தை விட ஹிந்தி நன்றாக தெரியும் என முன்னாள் முதல்வர் கூறினாரா? இல்லயா? - திருச்சி வேலுசாமி சரமாரி கேள்வி!
Jan 14, 2026, 01:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேரனுக்கு ஆங்கிலத்தை விட ஹிந்தி நன்றாக தெரியும் என முன்னாள் முதல்வர் கூறினாரா? இல்லயா? – திருச்சி வேலுசாமி சரமாரி கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 11, 2026, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியை எதிர்த்து வரும் ஆளுங்கட்சி குடும்பத்தை சேர்ந்த பெண் எம்.பி., இந்தியை படித்து பட்டம் பெற்றவரா? இல்லையா? என காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பராசக்தி திரைப்படத்தை தயாரித்ததே தமிழகத்தின் ஆளுங்கட்சி குடும்பம் தான் என தெரிவித்தார்.

காங்கிரஸ் இந்தியை திணித்தது என்றும் ஆனால்  தாங்கள் எதிர்ப்பதாக ஆளுங்கட்சி குடும்பத்தினர் கூறி வருவதாகவும் அவர் கூறினார்.

அந்த குடும்பத்தை சேர்ந்த பெண் எம்.பி. இந்தி படித்து பட்டம் பெற்றவரா? இல்லையா? என்றும், தனது பேரனுக்கு  ஆங்கிலத்தைவிட இந்தி நன்றாக தெரியும் என முன்னாள் முதல்வர் கூறினாரா? இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஊருக்கு உபதேசம் வழங்கிவிட்டு தங்கள் குடும்பத்தினருக்கு இந்தி கற்றுக் கொடுக்கிறது அந்த குடும்பம் என்றும் திருச்சி வேலுசாமி கூறினார்.

Tags: Trichy Velusamy pressmeetformer chief minister karunanithiHINIDI ISSUESIVAKARTHIKAYANMK StalinkarunanithiParasakthi'Senior Congress leader Trichy Velusamy
ShareTweetSendShare
Previous Post

S.G.சூர்யா தாக்கப்பட்டதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

Next Post

தேர்தலை மனதில் வைத்து கொண்டே ரூ.3000 பொங்கல் பரிசு – சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies