பாஜக எதற்கும் அஞ்சாது; திமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - கராத்தே தியாகராஜன்
Jan 13, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக எதற்கும் அஞ்சாது; திமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – கராத்தே தியாகராஜன்

Manikandan by Manikandan
Jan 11, 2026, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் திமுகவினருடன் ஏற்பட்ட மோதல் : பாஜக இளைஞரணித் தலைவர் எஸ்.ஜி. சூர்யாவுடன் பாஜக நிர்வாகி கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் சந்திப்பு

பத்திரிகையாளர் எனும் போர்வையில் திமுகவிடம் காசு வாங்கி கொண்டு வன்முறையில் ஈடுபடும் செந்தில்வேல் மீது வருமான வரித்துறை சோதனை நடத்த வலியுறுத்துவோம் என பாஜகவை சேர்ந்த கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்

நடந்த சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் முக்கியமான இடத்தில் திங்கட்கிழமை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் அனுமதியைப் பெற்று முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்

இதுபோன்ற தாக்குதலுக்கு எல்லாம் பாஜகவினர் அஞ்சமாட்டோம்.

எங்களாலும் அதுபோன்ற செயலில் ஈடுபட முடியும். எல்லா அளவிலும் இறங்கி திமுகவினருக்கு பதிலடி கொடுக்க நாங்களும் தயார்

உள்துறை அமைச்சருக்கும் , தேசிய செயல் தலைவருக்கும் இந்தப் பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளோம்

பத்திரிகையாளர் எனும் போர்வையில் திமுகவிடம் காசு வாங்கிக்கொண்டு இதுபோன்ற செயலில் ஈடுபடும் செந்தில்வேல் மீது வருமான வரித்துறை சோதனை நடத்த வலியுறுத்துவோம்

அவரது வங்கி பரிவர்த்தனை உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டும் , வள்ளியூரில் அவர் பெரிய வீடு கட்டிவருகிறார். இதற்கான பணம் அவருக்கு எப்படி கிடைத்தது என வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும்.

என்று கூறினார்.

Tags: SG Suryatn bjp annamalaiChennaiDMKbjp indiaAmitshatn bjp
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் சுற்றுவட்டாரத்தில் சாரல் மழை!

Next Post

பொங்கல் பண்டிகை – ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை : கண்டுகொள்ளாத தமிழக அரசு !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies