சிங்கம்புணரியில் இன்ஸ்டா பிரபலம் புத்தூர் பாண்டி அதிரடி கைது!
Jan 20, 2026, 04:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கம்புணரியில் இன்ஸ்டா பிரபலம் புத்தூர் பாண்டி அதிரடி கைது!

Manikandan by Manikandan
Jan 20, 2026, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிங்கம்புணரி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான நுடவைத்தியரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த போலீசார், கிளீனிக்கிற்கு சீல் வைத்தனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான நுடவைத்தியரான நெடுஞ்செழியன் என்பவர் புத்தூர் கட்டு பாண்டி என்ற பெயரில் கிளீனிக் நடத்தி வந்தார்.

கடந்த சில மாதங்களாக சமூக ஊடகத்தில் நேரலையில் பேசிக்கொண்டே சிகிச்சை அளித்ததால் நாள்தோறும் 100 பேர் வரை டோக்கன் பெற்று மருத்துவம் பார்த்து வந்துள்ளனர்.

18 சித்தர்களில் ஒருவராகவும், தனது உடம்பை தொட்டு வணங்கினால் சிகிச்சை பெறுவோர்க்கு பலன் கிடைப்பதாகவும் கூறி நெடுஞ்செழியன் தைல பாட்டில்களை விற்பனை செய்துள்ளார்.

நெடுஞ்செழியனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அரசு அதிகாரிகள், காவல்துறையின் உதவியுடன் நெடுஞ்செழியன் வீடு மற்றும் கிளீனிக்கில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, காலாவதியான தைலம் பாட்டில்கள் மற்றும் எண்ணெய் வகைகள் இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து, சுகாதார நலத்துறை இணை இயக்குநர் அளித்த புகாரின்பேரில் கிளீனிக்கிற்கு சீல் வைத்த காவல்துறையினர், நுடவைத்தியர் நெடுஞ்செழியனை கைது செய்தனர்.

மேலும், கிளீனிக்கின் உரிமத்தில் குளறுபடி உள்ளதால், நெடுஞ்செழியன் நுட வைத்தியரா என்பது குறித்து விசாரணைக்கு பின் தெரியவரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags: ArrestsivagangaiSingampunariPutturKattuPutturkattupandi
ShareTweetSendShare
Previous Post

7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் – திருவள்ளூரில் அதிர்ச்சி!

Next Post

பெண் சுற்றுலா பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் திட்டம் – புறக்கணிக்கும் தமிழக அரசு

Related News

பெண் சுற்றுலா பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் திட்டம் – புறக்கணிக்கும் தமிழக அரசு

7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் – திருவள்ளூரில் அதிர்ச்சி!

மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன வழக்கு – காவல்துறை மீது தாய் குற்றச்சாட்டு!

மதுரை LIC அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட விவகாரம் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

பேரவையில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின்

பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

சிங்கம்புணரியில் இன்ஸ்டா பிரபலம் புத்தூர் பாண்டி அதிரடி கைது!

இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்கா தடைகளை விதிப்பது நியாயமல்ல – எஸ்.ஜெய்சங்கர்

காபூலில் சீன உணவகம் அருகே வெடித்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு!

பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு – நயினார் நாகேந்திரன் வாழ்த்து

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க திருட்டு வழக்கு – பெங்களூரு, பெல்லாரி உள்ளிட்ட இடங்களில் ED ரெய்டு!

பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம்!

ராகுலிடம் கேள்வி கேட்ட சிறுவனை மிரட்டிய காங். நிர்வாகிகளால் சர்ச்சை!

யூடியூப்பை பார்த்து உடல் பருமனை குறைக்க கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

TTT படம் எனக்கு ஒரு சிறந்த comeback – நடிகர் ஜீவா!

அமைச்சர் கே.என்.நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் – வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies