பங்குத்தந்தை இல்லாததால் இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!
Jan 21, 2026, 12:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பங்குத்தந்தை இல்லாததால் இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!

Manikandan by Manikandan
Jan 21, 2026, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பங்குத்தந்தை இல்லாததால் இறந்தவரின் உடலை வைத்து பொதுமக்கள் தர்ணா போராட்டம் செய்தனர்.

புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஏசுதாஸ் என்பவர் உயிரிழந்த நிலையில் அவரது உடல், திருப்பலி செய்வற்காக தேவாலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

அங்கு பங்குத்தந்தை இல்லாததால் பக்கத்து கிராமத்தில் இருந்து பங்குத்தந்தை வரவழைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் புதுக்குப்பம் கிராமத்தில் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது.

இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இறந்தவரின் உடலை வைத்து உறவினர்களும் ஒரு தரப்பு மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: ChurchcdmprotestPeopleDead
ShareTweetSendShare
Previous Post

விரதமிருந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் புற்றுநோய் செல்களை அழிக்க தொடங்கிவிடும் – அப்போலோ ஆயுர்வேத மருத்துவர்கள் தகவல்!

Next Post

விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து – பயணிகள் அவதி

Related News

ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி – வேட்டையை தொடங்கிய இந்திய ராணுவம்!

நீதிபதி ஸ்ரீமதிக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவார்களா? – இண்டி கூட்டணிக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

விரதமிருந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல்,புற்றுநோய் செல்களை அழிக்க தொடங்கிவிடும் – அப்போலோ மருத்துவர்கள்!

மறைந்த எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு இரங்கல் – சட்டப்பேரவை ஒத்திவைப்பு!

கடும் பனிப்பொழிவுக்கு இடையே ரீல்ஸ் – அடுத்து நடந்த பயங்கரம்!

என்டிஏ-வில் அமமுக ஜெயலலிதா ஆட்சியை அமைக்க உறுதுணையாக இருப்போம் என தினகரன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்!

சென்னையில் குடியரசு தின விழா 2-ம் நாள் ஒத்திகை!

மாநகராட்சி டிராக்டரில் தனியாக கழன்ற சக்கரம் – அதிகாரிகள் அலட்சியம்!

விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து – பயணிகள் அவதி

பங்குத்தந்தை இல்லாததால் இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!

விரதமிருந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் புற்றுநோய் செல்களை அழிக்க தொடங்கிவிடும் – அப்போலோ ஆயுர்வேத மருத்துவர்கள் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

வாணியம்பாடி அருகே மூதாட்டி கொலை – 14 நாட்களாக போக்கு காட்டி வந்த இளைஞர் கைது!

காங்கிரசை சரிகட்டும் முயற்சியில் திமுக – அசாம் தேர்தல் செலவை ஏற்க உள்ளதாக தகவல்!

அமைச்சர் நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் – தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies