People - Tamil Janam TV

Tag: People

திருவாரூரில் பாதாள சாக்கடை பிரச்சினை – நகராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு !

திருவாரூரில் சாலையில் மூன்றாண்டுகளாக நிலவும் பாதாள சாக்கடை கழிவு நீர் பிரச்சினையை நகராட்சி நிர்வாகம் சரிசெய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவாரூர் தேரோடும் நான்கு வீதிகள், கமலாலய ...

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

காசாவில் வீசிய மணல் புயலால் தற்காலிக கூடாரங்களில் வசித்து வந்த மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ...

ஈரான் தொடங்கும் PROXY WAR – ஊடுருவிய ஸ்லீப்பர் செல்கள்…அச்சத்தில் அமெரிக்க மக்கள்..சிறப்பு தொகுப்பு!

ஈரானுக்கு எதிராக போர் செய்யும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு எதிராக ஈரான் மறைமுகப் போரை Proxy War நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் ...

கரப்பான் பூச்சிகளை பற்றி தவறான கருத்தை உடைத்த பூச்சியியல் நிபுணர்!

பெரும்பாலான மக்கள் கரப்பான் பூச்சிகளை நோய் பரப்பும் அருவருப்பான பூச்சியாக கருதி அலறியடித்து ஓடுவதே வழக்கம். ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் பூச்சியியல் நிபுணர் கிறிஸ்டியன் ...

அமெரிக்க அச்சுறுத்தலால் கியூபாவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு – இருளில் மூழ்கிய அவலம்!

கியூபாவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்பட்டு லட்சக்கணக்கானோர் இருளில் மூழ்கியுள்ளனர். அமெரிக்காவின் எண்ணெய் ஏற்றுமதி தடை, வெனிசுலா மற்றும் மெக்சிகோ மீதான வரிவிதிப்பு அச்சுறுத்தல்கள் ...

லடாக்கில் பழங்குடியின மக்களுடன் ஹோலி கொண்டாடிய பாதுகாப்பு படையினர்

லடாக்கில் இந்தோ திபெத்திய பாதுகாப்பு படையினர், பழங்குடியின மக்களுடன் இணைந்து ஹோலி பண்டிகையை கொண்டாடினர். நாடு முழுவதும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டு ...

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற டபுள் எஞ்சின் அரசு தான் ஒரே தீர்வு – அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!

மக்களின் கோரிக்கைகள் நிறைவேற டபுள் எஞ்சின் அரசு தான் ஒரே தீர்வு என, தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார். ...

துபாயில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய மக்கள்!

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து துபாயில் இருந்து பாதுகாப்பாக தாயகம் திரும்பினார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க விமானத்தில் பயணித்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ...

நாங்குநேரியில் பயங்கரம்: பெட்ரோல் குண்டு வீசி சரமாரி வெட்டிய மர்ம மர்மநபர்களால் வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் பலி

நாங்குநேரி அருகே பொதுமக்கள் மீது மர்மநபர்கள் அரிவாளால் தாக்கியதில் வடமாநில தொழிலாளி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெரும்பத்து இந்திரா ...

மயானத்திற்கு சாலை வசதி கோரி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம்!

தருமபுரி அருகே, மயானத்திற்கு சாலை வசதி கேட்டு, இறந்தவரின் சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி ஊராட்சிக்கு ...

மதுரை விமான நிலையத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு 2 வாரத்தில் மாற்று நிலம் வழங்க வேண்டும் -உயர் நீதிமன்றம்

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் வழங்கிய மக்களுக்கு 2 வாரத்தில் மாற்று நிலம் வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை விமானநிலைய ...

செயல்பாட்டில் இல்லாத மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் – வீடியோ வெளியிட்டதால் மிரட்டும் திமுகவினர்!

கடலூரில் புதிதாக தொடங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் செயல்பாட்டில் இல்லையென மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் 20 மாட்டங்களில், 14 கோடி ரூபாய் மதிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான "விழுதுகள் ஒருங்கிணைந்த ...

சூலூர் அருகே 6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கே வராத குடிநீர் தொட்டி-அரசு தாகம் தீர்க்குமா? -சிறப்பு தொகுப்பு

சூலூர் அருகே மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி ஒன்று, 6 ஆண்டுளாக காட்சிப் பொருளாக மட்டுமே காட்சியளிக்கிறது... குடிநீர் வசதிசெய்துதர வேண்டி பலமுறை மனு அளித்தும் ...

கூடங்குளத்தில் குடிநீர் பற்றாக்குறை – வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் நீண்ட நாட்களாக நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூடங்குளத்தில் நீண்ட நாட்களாக கடும் ...

பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழப்பு – கனடாவில் பரபரப்பு!

கனடாவில் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். கனடாவில் பிரிட்டிஷ் கொலாம்பியா என்ற இடத்தில் உள்ள மேல்நிலை பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியுடன் புகுந்துள்ளார். ...

கிராமத்திற்குள் புற்றீசல் போல புகுந்த கம்பளிப்பூச்சிகள் – மக்கள் அவதி!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி கிராமத்துக்குள் புற்றீசல் போல புகுந்த கம்பளிப்பூச்சிகள் புகுந்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட ஒற்றாமரம் பகுதியில் சுமார் ...

சிங்கப்பூரில் களைகட்டிய விமான கண்காட்சி – கண்டு ரசித்த மக்கள்

சிங்கப்பூரில் களைகட்டிய விமான கண்காட்சியை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். சிங்கப்பூர் விமானக் கண்காட்சி என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃவிண்வெளி நிகழ்வாகும். இது 2008இல் ...

கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் திருவிழா! – அடிப்படை வசதிகளை செய்யும் இலங்கை கடற்படை!

புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவை ஒட்டி, கச்சத்தீவில் இலங்கை கடற்படை சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் வரும் ...

கோவில்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கும்பாபிஷேக விழாவில் புனிதநீர் தெளிக்க பயன்படுத்திய ட்ரோன் பக்தர்கள் தலையில் விழுந்ததில் இருவர் காயமடைந்தனர். நாலாட்டின்புதூரில் உள்ள ஸ்ரீகரியமால் அழகர் கோயில் ...

பட்டா வழங்காத இடத்தில் வீடுகள் இடித்து அகற்றம் – மக்கள் ஆவேசம்!

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே 50 ஆண்டுகளாக வசித்து வந்த மக்களின் வீடுகளை அதிகாரிகள் எவ்வித முன்னறிவிப்பின்றி அகற்றியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சின்ன மாட்லாம்பட்டி பகுதியில் ...

மாஸ்கோவில் வாட்டி வதைக்கும் குளிருக்கு நடுவே வினோத விளையாட்டு விளையாடும் மக்கள்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் கடும் குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையிலும், அந்நாட்டு மக்கள் தங்களின் துணிச்சலான மற்றும் வினோதமான பொழுதுபோக்கு மூலம் உலகையே வியக்க வைத்துள்ளனர். ...

திமுகவினரின் அழுத்தத்தால் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்? – மக்கள் குற்றச்சாட்டு!

கன்னியாகுமரியில் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள், திமுகவினரின் அழுத்தத்தால் பாதியில் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மார்த்தாண்டம் - ஆற்றூர் நெடுஞ்சாலையில் கடைகளில் ...

பறவைக் காய்ச்சலால் உயிரிழக்கும் காகங்கள் – மக்கள் அச்சம்!

பீகாரில் பறவைக் காய்ச்சல் காரணமாக காகங்கள் உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் நவுகாச்சியா பகுதியில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில ...

பதநீர் இறக்கிய தொழிலாளியை கள் இறக்கியதாக கூறி பானைகளை அடித்து நொறுக்கிய போலீசார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பதநீர் இறக்கிய தொழிலாளியை கள் இறக்கியதாக கூறி பானைகளை போலீசார் அடித்து நொறுக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆம்பூர் அடுத்த கீழ் பணந்தோப்பு ...

Page 1 of 2 1 2