People - Tamil Janam TV

Tag: People

கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகள் – வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை சிறை பிடித்த மக்கள்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

குப்பைகள் எரிக்கப்படுவதால் மக்கள் கடும் அவதி!

ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தான் பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் நகராட்சியில் சேகரிப்படும் குப்பைகள் பட்டினம் காத்தான் குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. ...

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரவோடு இரவாக 60 அடி நீள இரும்பு பாலம் திருடப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தின் தோதிபாராவில் உள்ள கால்வாயின் ...

கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் விதிகளை கடைபிடிப்பதில்லை!

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் சட்டவிதிகளை முறையாக கடைபிடிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ...

தினம் தினம் அல்லல்படும் கோவை மக்கள் – தண்ணீர்பந்தல் – விளாங்குறிச்சி சாலைக்கு எப்போதுதான் தீர்வு!

கோவையில்பாதாள சாக்கடை பணிகள் ஒருவழியாக முடிந்தபோதிலும், தண்ணீர்பந்தல் - விளாங்குறிச்சி சாலை முறையாக செப்பனிடப்படாததால், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.. தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியால், கோவை ...

பங்குத்தந்தை இல்லாததால் இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பங்குத்தந்தை இல்லாததால் இறந்தவரின் உடலை வைத்து பொதுமக்கள் தர்ணா போராட்டம் செய்தனர். புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஏசுதாஸ் என்பவர் ...

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

ஈரானில் மக்கள் போராட்டத்தை அடக்க ஐந்தாயிரம் கூலிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. யார் அவர்கள்? எங்கிருந்து அவர்கள் வரவழைக்கப்பட்டனர்? எங்கு பார்த்தாலும் போராட்டம்... எட்டுத்திசையிலும் ஒலிக்கும் ...

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் நிபா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நிபா வைரஸ் அறிகுறிகள் ...

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

கொடைக்கானல் மலைப்பகுதியில் வாகனங்களுக்கான சுங்கவரிக்கட்டணம் அதிகரித்திருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் சுங்கவரிக் கட்டணத்தை உயர்த்துவதில் செலுத்தும் கவனத்தை சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதில் காட்ட வேண்டும் ...

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் ...

ரியல் எஸ்டேட் அதிபராக மாறும் ட்ரம்ப் – கிரீன்லாந்து மக்களையே விலை பேசும் அமெரிக்கா

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்று டென்மார்க் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்களும் தெளிவாக கூறிய பிறகும்,அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்நாட்டை கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளார். கிரீன்லாந்து மக்களுக்குப் ...

தமிழ்நாடு பாய்மர படகு பயிற்சி மையம், இன்னும் இரண்டு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்! – விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி

சென்னையில் அமைக்கப்பட்டு வரும் தமிழ்நாடு பாய்மர படகு பயிற்சி மையம், இன்னும் இரண்டு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ...

உங்களின் அசைக்க முடியாத ஆதரவு எனக்கு உண்டு என்பதில் உறுதியாக இருக்கிறேன்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மாநில மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எழுதி இருக்கும் திறந்த கடிதத்தில், "உங்களின் அசைக்க முடியாத ...

ஜி20 உச்சி மாநாடு: பாகிஸ்தானியர்கள் பாராட்டு!

ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தானியர்கள் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள். அதேசமயம், வெளிநாட்டுக் கொள்கையில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததாக விரக்தியுடன் கூறியிருக்கிறார்கள். இந்தியா தலைமையிலான ஜி20 ...

Page 2 of 2 1 2