கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகள் - வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை சிறை பிடித்த மக்கள்!
Jun 13, 2026, 03:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகள் – வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை சிறை பிடித்த மக்கள்!

Manikandan by Manikandan
Jan 27, 2026, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

T.வேப்பங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தொட்டியாங்குளம் கிராம மக்கள் பங்கேற்று, கண்மாய் கரை ஓரமாக அமைந்துள்ள கிழவி அம்மன் கோயிலுக்கு பட்டா கோரி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர்.

ஆனால் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, போலீசார் அவர்களை கைது செய்ய முயற்சித்தபோது உடம்பில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபர், வட்டார வளர்ச்சி அலுவலரின் காரில் தொங்கியபடி சென்றதால் பரபரப்பு நிலவியது.

அதைத் தொடர்ந்து அந்த நபர் உட்பட 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பதற்றமான சூழல் காரணமாக தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: demandsfailureviruthunagarprotestPeopleblockGram Sabha meeting
ShareTweetSendShare
Previous Post

தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கக் கூடாது -திமுக எம்எல்ஏக்கு ஜோதிமணி எம்.பி எச்சரிக்கை!

Next Post

மத்திய செம்மொழித் தமிழாய்வு முன்னாள் துணைத் தலைவர் ஞானசுந்தரம் மறைவு -பிரதமர் இரங்கல்!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies