துபாயில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய மக்கள்!
Apr 29, 2026, 08:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துபாயில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய மக்கள்!

Manikandan by Manikandan
Mar 3, 2026, 06:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து துபாயில் இருந்து பாதுகாப்பாக தாயகம் திரும்பினார்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க விமானத்தில் பயணித்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து துபாயில் சிக்கினார்.

இதனால் அவரால் நாடு திரும்ப முடியவில்லை. இந்தநிலையில் அவர் தனது குழுவுடன் துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு திரும்பினார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், அசாதாரண சூழலில் இருந்து மீண்டும் நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கடினமான சூழலிலும் துபாய் விமான நிலையத்தில் எங்களின் பாதுகாப்பை உறுதி செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

துபாயில் சிக்கித் தவித்த இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது.

துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்நாடுகளில் உள்ள இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

இந்தநிலையில் அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி துபாயிலிருந்து AI916D என்ற ஏர் இந்தியா விமானம் 149 பயணிகளை ஏற்றிக் கொண்டு டெல்லி வந்தடைந்தது.

இதனிடையே பயணிகளை மீட்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, துபாய் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

 

Tags: safelyplayerbadmintonPeopleIndiandubaipv sindhu
ShareTweetSendShare
Previous Post

ராஜ்யசபா வேட்பாளராக நிதின் நபின் அறிவிப்பு

Next Post

ஈரானில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் வெளியேறலாம் – ஈரான் அரசு

Related News

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies