தினம் தினம் அல்லல்படும் கோவை மக்கள் - தண்ணீர்பந்தல் - விளாங்குறிச்சி சாலைக்கு எப்போதுதான் தீர்வு!
Jan 22, 2026, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தினம் தினம் அல்லல்படும் கோவை மக்கள் – தண்ணீர்பந்தல் – விளாங்குறிச்சி சாலைக்கு எப்போதுதான் தீர்வு!

Manikandan by Manikandan
Jan 22, 2026, 08:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில்பாதாள சாக்கடை பணிகள் ஒருவழியாக முடிந்தபோதிலும், தண்ணீர்பந்தல் – விளாங்குறிச்சி சாலை முறையாக செப்பனிடப்படாததால், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்..

தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியால், கோவை விளாங்குறிச்சி, சேரன் மாநகர், கொடிசியா, கணபதி மாநகர் உள்ளிட்ட பகுதிகள் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றன. கோவையின் பிரதான பகுதியான அவிநாசி சாலையில் இருந்து சரவணம்பட்டி, சத்தி சாலைக்கு செல்ல தண்ணீர்பந்தல் – விளாங்குறிச்சி சாலை பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது…

அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாகனப்பெருக்கம், இந்த சாலையை நெருக்கடியாக மாற்றியுள்ளது… போதாதென்று பாதாள சாக்கடை பணிகள் சாலையை மேலும் மோசமாக்கிவிட்டதாகக் கூறுகின்றனர் பொதுமக்கள்…

விளாங்குறிச்சி சாலையில் அனுதினமும், புழுதியால் புகைமூட்டம்போல் துாசு படர்ந்து காணப்படுவதாக கூறும் அப்பகுதிவாசிகள், இதனால் சுவாசக் கோளாறு ஏற்படுவதாக குறைகூறுகின்றனர்..

சேரன் மாநகர் பகுதியில் முதலில் ஏழு பேருந்துகள் இயக்கப்பட்டுவந்த நிலையில், சாலை சரிவர செப்பனிடப்படாததால் பேருந்துகளின் எண்ணிக்கையையும் அரசுப் போக்குவரத்துக் கழகம் குறைத்துவிட்டது என்கிறார்கள் இவர்கள்….

பாதாள சாக்கடை, இணையதள சேவை, குடிநீர் வடிகால் என அடுத்தடுத்து தோண்டப்படுவதால், சாலை கரடுமுரடான பள்ளம் போல் காட்சியளிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.. எனவே அரசு துறைகள் ஒருங்கிணைந்து சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை…

Tags: PeoplecoimbatoreRoadCBEDAMAGE ROAD
ShareTweetSendShare
Previous Post

ஈரான் மீது எந்நேரத்திலும் தாக்குதல் நடத்த முடிவு -அமெரிக்கா போர் ஆயத்தம்

Related News

ஈரான் மீது எந்நேரத்திலும் தாக்குதல் நடத்த முடிவு -அமெரிக்கா போர் ஆயத்தம்

முரண்டு பிடிக்கும் டிரம்ப் முட்டுக்கட்டை போடும் ஐரோப்பிய நாடுகள்… – டிரம்பின் பேச்சை கேலி செய்த பிரான்ஸ்

கர்நாடக டிஜிபி சஸ்பெண்ட் ஏன்? – பெண்களிடம் ஆபாசமாக நடந்த வீடியோ வைரல்

கம்பிகள் இல்லாமல் வயர்லெஸ் மின் விநியோகம் – ஃபின்லாந்து புதிய சாதனை

மேற்காசியாவில் மோடியின் புதிய அரசியல் – அமீரக அதிபரின் 3 மணி நேர இந்திய வருகை பின்னணி!

தற்கொலைப்படை தாக்குதல் சீனர்கள் குறிவைப்பு ஏன்? – பின்னணியில் ISIS பயங்கரவாதிகள்

Load More

அண்மைச் செய்திகள்

தினம் தினம் அல்லல்படும் கோவை மக்கள் – தண்ணீர்பந்தல் – விளாங்குறிச்சி சாலைக்கு எப்போதுதான் தீர்வு!

செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும் சி-295 ராணுவ போக்குவரத்து விமானம்!

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு ஜூலா ஊஞ்சல் பரிசளிப்பு!

அதிமுக சுதந்திரமாக இல்லை சர்வாதிகாரப் போக்க செயல்படுகிறது -வைத்திலிங்கம்

கேரளா உலுக்கிய பெண் யூடியூபர் செயல் – தலைமறைவான ஷிம்ஜிதாவை அதிரடி கைது

ஈரானில் மீண்டும் மன்னராட்சி?- அமெரிக்க தலையீடு ஊசலாட்டத்தில் நாடு!

“இந்து அறநிலையத்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்” – காடேஸ்வரா சுப்பிரமணியம்

மாமூல் வழங்க மறுத்த தம்பதியை கள்ளச்சாராய வழக்கில் சிக்கவைத்த காவலர்கள்!

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கவலையளிக்கிறது- அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies