குளத்திற்குள் முருகன் சிலை... அர்ச்சகர் செய்த அதிர்ச்சி சம்பவம்... சிக்க வைத்த மக்கள்
Mar 15, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குளத்திற்குள் முருகன் சிலை… அர்ச்சகர் செய்த அதிர்ச்சி சம்பவம்… சிக்க வைத்த மக்கள்

Manikandan by Manikandan
Jan 22, 2026, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழமை வாய்ந்த முருகன் கோயிலில், பழைய சிலையை அகற்றி புதிய சிலையை வைத்த அர்ச்சகரை பிடித்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தோகை மலையில், பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் பாலதண்டாயுதபாணி கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட பழமை வாய்ந்த முருகப்பெருமானின் சிலை அகற்றப்பட்டு, புதிய சிலை இருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக அவர்கள் அறநிலையத்துறைக்கு புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து கோயில் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தியை பிடித்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

அவர் அளித்த தகவலின்படி, குளத்தின் சுனை நீருக்கடியில் இருந்து அதிகாரிகள் சிலையை மீட்டனர். கிராம மக்கள் நலமுடனும், செழிப்புடனும் இருக்கவே ஆண்டி கோலத்தில் இருந்த சிலையை அகற்றி, ராஜகோலத்தில் உள்ள முருகன் சிலை வைத்ததாக அதிகாரிகளிடம் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நகைகள் காணாமல் போனதாகவும் இது குறித்து அறநிலையத்துறை விசாரணை நடத்த வேண்டுமெனவும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags: TAMIL GODkarurMurugan Templemurugantemple issuetamiljanam
ShareTweetSendShare
Previous Post

ஆடிட்டர் குருமூர்த்தியுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

Next Post

பிரதமர் மோடி தனது ஆகச்சிறந்த நண்பர் -அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies