4- வயது பெண் குழந்தையை சீரழித்த தாயின் காதலன்!
Jan 22, 2026, 04:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

4- வயது பெண் குழந்தையை சீரழித்த தாயின் காதலன்!

Manikandan by Manikandan
Jan 22, 2026, 01:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் அருகே 4- வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த தாயின் காதலனை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரத்தைச் சேர்ந்த சத்தியா என்பவர் தனது 2வது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, குலசேகரன்பட்டினத்தில் தனது 4 வயது பெண் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த இசக்கிராஜ் என்பவருக்கும் சத்தியாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு, உடன்குடி செட்டியாபத்து பகுதியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தையை விஷவண்டு கடித்து விட்டதாக இருவரும் உடன்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். குழந்தையின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து உடற்கூராய்வு செய்ததில் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அப்போது மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய தாயின் காதலன் இசக்கிராஜாவை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், போக்சோ உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: policetiruchendurdoctorsPolice caseதூத்துக்குடிtn policeillegal affair
ShareTweetSendShare
Previous Post

நண்பர்கள் தான் சந்தோசம் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

Next Post

இருசமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி ஆடியோ வெளியிட்ட திமுக நிர்வாகி!

Related News

தமிழ்ஜனம் செய்தி எதிரொலி – குப்பை கழிவுகள் அகற்றம்

உதயநிதியின் தேசவிரோதக் கருத்துகளை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்! -பியூஷ் கோயல்

யாருடைய திட்டங்களையும் காப்பியடிக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை – இபிஎஸ்

பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் குறைந்தது 5 லட்சம் பேர் – எச்.ராஜா

மதுராந்தகத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் – இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

இருசமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி ஆடியோ வெளியிட்ட திமுக நிர்வாகி!

4- வயது பெண் குழந்தையை சீரழித்த தாயின் காதலன்!

நண்பர்கள் தான் சந்தோசம் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

கோதையாற்றில் தென்பட்ட முதலை – பொதுமக்கள் அச்சம்!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம்

திருப்பூரில் பாடலாசிரியர் வைரமுத்து நிகழ்ச்சியில் காலணி வீச்சு!

தமிழகத்தில் மேலும் 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவை தொடங்கி வைக்கபோகும் பிரதமர்!

பிரதமர் பங்கேற்கும் மாநாடு – நாளை செங்கல்பட்டு முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை!

“அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை வேறு யாராலும் பாதுகாக்க முடியாது” -அதிபர் ட்ரம்ப்

பிரதமர் மோடி தனது ஆகச்சிறந்த நண்பர் -அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies