தெருவோரக் குழந்தைகளின் படிப்புக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த பெண்மணி!
Jan 22, 2026, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெருவோரக் குழந்தைகளின் படிப்புக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த பெண்மணி!

Manikandan by Manikandan
Jan 22, 2026, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 5,000-க்கும் மேற்பட்ட தெருவோரக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும், கைவிடப்பட்ட முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவும் தனது வாழ்நாளையே சீதா தேவி என்ற பெண்மணி அர்ப்பணித்துள்ளார்.

தன் இளமைக்கால வலிகளையே தனது ஆயுதமாக மாற்றிக்கொண்ட சீதா தேவி, ‘ஸ்ட்ரீட் விஷன் சோஷியல் டிரஸ்ட் என்ற அமைப்பைத் தொடங்கி, சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 5,000-க்கும் மேற்பட்ட தெருவோரக் குழந்தைகளின் கல்விக்கு வித்திட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு நிலவிய கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, சீதாவின் வாழ்க்கையில் ஒரு பேரிடியாக அமைந்தது. டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்த அவரது தாய், ஒரு அரசு மருத்துவமனைக்கு வெளியே ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிரிழந்தார்.

தன் தாய்க்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்ற வைராக்கியத்துடன், ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவை ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்ட அவசர வாகனமாக மாற்றினார்.. இரவு பகல் பாராமல் உழைத்த அவர், சுமார் 800-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் வழங்கி உயிர் காத்தார்.

Tags: ChennaistudentautooxygenSITHA DEVI
ShareTweetSendShare
Previous Post

மகப்பேறு மரணங்களைக் குறைக்கும் நோக்கில், ‘போடா கேர்ள்ஸ்’ அமைப்பு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது!

Next Post

காசா அமைதிக் குழுவில் இணையப்போகும் இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம்!

Related News

தேவையற்ற இடத்தில் பல லட்சத்தில் பேருந்து நிறுத்தம் – அரசு நிதி வீணா?

அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா? -சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம்

சென்னை – துபாய் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை மார்ச் முதல் நிறுத்தம்

காசா அமைதிக் குழுவில் இணையப்போகும் இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம்!

மகப்பேறு மரணங்களைக் குறைக்கும் நோக்கில், ‘போடா கேர்ள்ஸ்’ அமைப்பு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது!

ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனி பொழிவு!

Load More

அண்மைச் செய்திகள்

தெருவோரக் குழந்தைகளின் படிப்புக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த பெண்மணி!

ஒரே நாளில் 7 வாகனங்களில் எழுந்தருளும் மலையப்பசுவாமி – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்

வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை!

தமிழ்ஜனம் செய்தி எதிரொலி – குப்பை கழிவுகள் அகற்றம்

உதயநிதியின் தேசவிரோதக் கருத்துகளை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்! -பியூஷ் கோயல்

யாருடைய திட்டங்களையும் காப்பியடிக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை – இபிஎஸ்

பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் குறைந்தது 5 லட்சம் பேர் – எச்.ராஜா

மதுராந்தகத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் – இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

இருசமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி ஆடியோ வெளியிட்ட திமுக நிர்வாகி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies