கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகள் - வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை சிறை பிடித்த மக்கள்!
Jan 27, 2026, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகள் – வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை சிறை பிடித்த மக்கள்!

Manikandan by Manikandan
Jan 27, 2026, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

T.வேப்பங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தொட்டியாங்குளம் கிராம மக்கள் பங்கேற்று, கண்மாய் கரை ஓரமாக அமைந்துள்ள கிழவி அம்மன் கோயிலுக்கு பட்டா கோரி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர்.

ஆனால் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, போலீசார் அவர்களை கைது செய்ய முயற்சித்தபோது உடம்பில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபர், வட்டார வளர்ச்சி அலுவலரின் காரில் தொங்கியபடி சென்றதால் பரபரப்பு நிலவியது.

அதைத் தொடர்ந்து அந்த நபர் உட்பட 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பதற்றமான சூழல் காரணமாக தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: demandsfailureviruthunagarprotestPeopleblockGram Sabha meeting
ShareTweetSendShare
Previous Post

தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கக் கூடாது -திமுக எம்எல்ஏக்கு ஜோதிமணி எம்.பி எச்சரிக்கை!

Next Post

மத்திய செம்மொழித் தமிழாய்வு முன்னாள் துணைத் தலைவர் ஞானசுந்தரம் மறைவு -பிரதமர் இரங்கல்!

Related News

வானொலி மக்களோடு இணையும் நிகழ்ச்சிகள் இருந்தால் உயிர்ப்புடன் இருக்கும் – பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீதர் பேட்டி

இன்றைய தங்கம் விலை!

மணப்பாறை ரயில் நிலையத்தில் நிற்கும் அந்யோதயா விரைவு ரயில் – போட்டி போட்டு வரவேற்ற அரசியல் கட்சிகள்!

நகைக்கடையில் கைவரிசை – திமுக பெண் நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும் – நயினார் நாகேந்திரன்

பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி என தளபதி விமர்சித்த விவகாரம் – காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

வலிமையான பாரதத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படை பணி – பிரஷோபகுமார்

விஜய் நடித்த ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல் – சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

பாகிஸ்தானை கைவிட்ட ஐக்கிய அரபு அமீரகம் – வெறும் 3மணிநேரம் இந்தியா வந்த UAE அதிபர்..சிறப்பு தொகுப்பு

அதிமுக அணியாக மாறி வரும் திமுக – நிர்வாகிகள் புலம்பல்!

குடியரசு தின விழாவில் அரங்கேறிய அவலம் – இரவல் வாங்கி போலீசாருக்கு பதக்கம்!

மத்திய செம்மொழித் தமிழாய்வு முன்னாள் துணைத் தலைவர் ஞானசுந்தரம் மறைவு -பிரதமர் இரங்கல்!

கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகள் – வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை சிறை பிடித்த மக்கள்!

தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கக் கூடாது -திமுக எம்எல்ஏக்கு ஜோதிமணி எம்.பி எச்சரிக்கை!

ரவுடி வெள்ளைகாளியை கொல்ல முயன்ற நபர் போலீசாரின் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா..? திரிஷா பாதுகாப்பாதானே இருக்கிறார் – சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சை பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies