பயிர்கள் குறித்த டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணி இன்றுடன் நிறைவு - அவகாசம் கேட்க தமிழக அரசு திட்டம் என தகவல்!
Jan 28, 2026, 12:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயிர்கள் குறித்த டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணி இன்றுடன் நிறைவு – அவகாசம் கேட்க தமிழக அரசு திட்டம் என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 28, 2026, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயிர்கள் குறித்த டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணிக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக அரசின் தாமதத்தால் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கஃரீப், ராபி பருவங்களில் மேற்கொள்ளப்படும் விவசாய பணிகள் குறித்து ஆன்லைன் வாயிலாக கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த சர்வே அடிப்படையில், மானிய நிதி, உரங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதற்கென பிரத்யேகமாக, மொபைல் போன் செயலியையும் மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் இப்பணிகள் 50 சதவீதம் கூட நிறைவடையவில்லை எனவும் இதனால் மத்திய அரசிடம் இருந்து 100 கோடி ரூபாய் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்பணிகளை பிப்ரவரி 15ம் தேதிக்குள் முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக மத்திய அரசிடம் அவகாசம் கேட்கப்பட உள்ளதாகவும் வேளாண்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: tamil nadu governmentdigital survey of crops set to expire todayKharif and Rabi seasonssubsidy funds
ShareTweetSendShare
Previous Post

அஜித் பவார் மரணம் – பிரதமர் மோடி, நயினார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

Next Post

உலகின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தபோதும், இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளது – திரௌபதி முர்மு

Related News

கள்ளழகா் கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் – அரசாணையை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு!

தமிழக அரசு வழங்கிய இலவச மடிக்கணினி – ஆன் லைனில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்!

உலகின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தபோதும், இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளது – திரௌபதி முர்மு

அஜித் பவார் மரணம் – பிரதமர் மோடி, நயினார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

இந்தியா EU ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது – நயினார் நாகேந்திரன்

இந்தியா EU வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்தின் கேம் சேஞ்சர் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பயிர்கள் குறித்த டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணி இன்றுடன் நிறைவு – அவகாசம் கேட்க தமிழக அரசு திட்டம் என தகவல்!

ஐரோப்பிய யூனியனுடனான ஒப்பந்தம் பல்வேறு துறைகளில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் – பியூஷ் கோயல்

இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து – அடுத்த ஆண்டு முதல் அமலக்கு வரும் என தகவல்!

மகாராஷ்டிரா நிகழ்ந்த விமான விபத்தில் அஜித் பவார் மரணம்!

பட்ஜெட் கூட்டத்தொடர்- குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது!

சமூக வலைதளங்களில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவறை புகைப்படம் – பக்தர்கள் அதிர்ச்சி!

சீனாவுடன் ஒப்பந்தமா? – கனடா பிரதமர் விளக்கம்!

சீன அணு ஆயுத ரகசியத்தை CIA-க்கு விற்றதாக குற்றச்சாட்டு – ஜி ஜின்பிங்கின் ஆட்சியை கவிழ்க்க சதி? சிறப்பு தொகுப்பு!

உலக முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் – பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies