ஓசூர் அருகே அமைச்சர் சக்கரபாணியை முற்றுகையிட்ட மக்கள் - பட்டா வழங்கக்கோரி வாக்குவாதம்!
Feb 5, 2026, 09:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓசூர் அருகே அமைச்சர் சக்கரபாணியை முற்றுகையிட்ட மக்கள் – பட்டா வழங்கக்கோரி வாக்குவாதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 08:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூர் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி அமைச்சர் சக்கரபாணியை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை ஊராட்சியில் 8 கிராமங்கள் உள்ளன. இங்கு 200க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், கடந்த 20 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களில் 48 பேருக்கு மட்டும் அமைச்சர் சக்கரபாணி, ஆட்சியர் தினேஷ்குமார் ஆகியோர் பட்டா வழங்கினர். இதனால் அதிருப்தியடைந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கும் பட்டா வழங்க வலியுறுத்தி அமைச்சர் மற்றும் ஆட்சியரை முற்றுகையிட்டனர்.

இதனை தொடர்ந்து தண்டரை கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர், கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags: people protestMinister Chakrabanyfree house site pattasDenkanikottai.District Collector Dinesh Kumar
ShareTweetSendShare
Previous Post

த.வெ.க.வை விமர்சனம் செய்ய ஆரம்பவிக்கவில்லை – அண்ணாமலை

Next Post

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

Related News

கோவை மதுக்கரை அருகே 13 மாத கருவுடன் இருந்த பெண் யானை உயிரிழப்பு!

தென்காசி பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் ஆடிட்டர் குருமூர்த்தி தரிசனம்!

ராமேஸ்வரத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு – தெற்கு ரயில்வே பொதுமேலாளர்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

த.வெ.க.வை விமர்சனம் செய்ய ஆரம்பவிக்கவில்லை – அண்ணாமலை

போச்சம்பள்ளி அருகே, அரசு பள்ளியில் அரசியல் பேசிய ஆசிரியர் – பாஜக புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

ஓசூர் அருகே அமைச்சர் சக்கரபாணியை முற்றுகையிட்ட மக்கள் – பட்டா வழங்கக்கோரி வாக்குவாதம்!

சீன அதிபருடன் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு – பல்வேறு விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை!

மாநிலத் தேர்தல் ஆணையர்களின் தேசிய மாநாடு – டெல்லியில் வரும் 24ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

மணிப்பூர் முதல்வராக யெம்நம் கெம்சந்த் பதவியேற்பு!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம் – சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை!

செய்தியாளர்கள் மீது திமுக எம்எல்ஏ பழனியாண்டி தாக்குதல் நடத்திய விவகாரம் – வெளியானது வீடியோ ஆதாரம்!

ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவர் அடித்துக் கொலை – மடப்புரம் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில் நீதிமன்றம் வேதனை!

ஈ.வெ.ராமசாமி தமிழ் மொழியை விமர்சித்த விவகாரம் – கமல்ஹாசனுக்கு பாஜக கண்டனம்!

இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் : நினைத்ததை முடித்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

சென்னை அண்ணா பல்கலைக் கழக விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies