தஞ்சை அருகே உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி - கொடி கம்பங்களை ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி பலி!
Feb 6, 2026, 01:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஞ்சை அருகே உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி – கொடி கம்பங்களை ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி பலி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 6, 2026, 06:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் அருகே துணை முதல்வர் பங்கேற்கும் திருமண நிகழ்ச்சிக்காக சாலையோரம் கட்சி கொடிகளை ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி – திருவையாறு பைபாஸ் பகுதியில் தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு திமுக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சி நடக்கிறது. இந்த திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இதற்காக திருமண மண்டபத்தின் அருகில் சாலையோரம் இரும்பு குழாயில் திமுக கொடிகளை ஊன்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலம் பகுதியை சேர்ந்த கார்த்திக், கோகுல் ஆகிய இளைஞர்கள் மேலே சென்ற மின்சார கம்பியை கவனிக்காமல் இரும்பு குழாய் ஊன்றும் பொழுது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்புPillaiyarpatti-Thiruvaiyaru bypassudhayanidhi stalinThanjavurDeputy Chief Minister functiontwo workers electrocuted
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டம் – ஓம் பிர்லா

Next Post

பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும் – அஜித்குமார் தாயார் வலியுறுத்தல்!

Related News

மணப்பாறை அருகே ஆற்றில் மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் – போலீசார் அதிரடி!

தொழில் போட்டி காரணமாக சேலத்தில் பானிபூரி விற்ற 14 வயது சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

ஈரானில் போர் பதற்றம் – அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

தருமபுரியில் அடிப்படை வசதிகள் இன்றி அவசரகதியில் பேருந்து நிலையம் திறப்பு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

ஏற்காட்டை சூழ்ந்துள்ள கடும் பனிமூட்டம்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

கராத்தே பாபு படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

வேலைக்கு போக சொன்ன தாய் – குத்திக் கொலை செய்த மகன்!

எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் பயங்கர தீ விபத்து!

இந்தியாவின் தலைமைப் பண்புக்கு ஐ நா சபை பொதுச் செயலாளர் பாராட்டு!

வெனிசுலா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி – ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம்!

கணவனை கொன்றுவிட்டு விபத்து என நாடகமாடிய பெண் கைது!

சபரிமலை ரயில் திட்டத்திற்கு பச்சை கொடி காட்டிய கேரள அரசு!

திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் தனி நபர் ஆணையம்!

மகளிர் பிரீமியர் லீக் – RCB அணி சாம்பியன்!

தொடர் நெருக்கடி தரும் தலைவர்கள் – காங்கிரஸை கழற்றிவிட திமுக முடிவு என தகவல்!

காங்கிரசை கழற்றி விடுகிறதா திமுக..? – வெளியான தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies