நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்ற கொள்ளையர்கள்!
Mar 25, 2026, 03:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்ற கொள்ளையர்கள்!

Manikandan by Manikandan
Feb 7, 2026, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தானில் நகைகளை கொள்ளையடிக்க 90 வயது மூதாட்டியை திருடர்கள் கட்டிலோடு தூக்கிச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தானின் பண்டி மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர், வீட்டின் முன்பு காற்று வாங்கியபடி ஆழ்ந்து உறங்கியுள்ளார். அப்போது, அவர் அதிகளவில் நகைகளை அணிந்திருந்தார். நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், பணம் நகை ஏதாவது கிடைக்கிறதா என அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தனர். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை.

அப்போதுதான், மூதாட்டி அணிந்திருந்த நகைகள் அவர்களின் கண்ணில் பட்டது. ஆனால், அவர் அணிந்திருந்தது தங்க நகைகள் அல்ல; அனைத்தும் வெள்ளி நகைகள். இருப்பினும், வந்தவரை லாபம் என முடிவெடித்த கொள்ளையர்கள் அவற்றை பறித்து செல்ல முடிவெடுத்தனர்.

நகைகளை கழற்றும்போது மூதாட்டி எழுந்து சத்தம் போட்டுவிட்டால் மாட்டிக்கொள்வோம் என அஞ்சிய அவர்கள், மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்றனர். பின்னர், ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து, மூதாட்டியின் நகைகளை பறித்துவிட்டு அவர்கள் தப்பிச்சென்றனர்.

மறுநாள் அந்த வழியாக சென்ற சிலர், கட்டிலில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்ட மக்கள், போலீசாருக்கும் தகவல் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து பண்டி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: 90-year-old womanthievesOrderRajasthanrobberyrobberskidnapedsteal her jewelry
ShareTweetSendShare
Previous Post

தவெகவுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் 70 தொகுதிகள் ஒதுக்க முடிவு என தகவல்!

Next Post

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி!

Related News

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies