Order - Tamil Janam TV

Tag: Order

சென்னை துறைமுகத்தில் இருந்து நச்சு வாயு கசிந்த விவகாரம்; தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை துறைமுகத்தில் ரசாயன வாயு கசிந்து, தலைமை செயலகத்தில் காற்று மாசடைந்தது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை துறைமுகம், சென்னை ஆட்சியர் விளக்கமளிக்க தென்மண்டல பசுமைத் ...

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமகவின் உட்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு ...

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மே 12ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சென்னை ...

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கொல்கத்தா மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமானப் பணிகளில் முட்டுக்கட்டை போடுவதாக, மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவின் சிங்ரிகாட்டா சந்திப்பில் ...

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

படம் எடுப்பதற்காக தயாரிப்பாளரிடம் பெற்ற பணத்தை வட்டியுடன் திருப்பி வழங்க இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு சிம்புவை வைத்து ...

அறநிலை​யத்துறை நடத்​தும் விழா​வில் சாதி பெருமையை ஊக்​கு​விப்​பதை அனுமதிக்க முடி​யாது – நீதிமன்றம்!

கோயில் திருவிழாக்களுக்கான அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் பெயரில் சாதிப்பெயர் இடம்பெற கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழாவுக்கான அழைப்பிதழில் ...

நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்ற கொள்ளையர்கள்!

ராஜஸ்தானில் நகைகளை கொள்ளையடிக்க 90 வயது மூதாட்டியை திருடர்கள் கட்டிலோடு தூக்கிச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தானின் பண்டி மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர், வீட்டின் முன்பு காற்று ...

டிரம்ப்பை கொல்ல முயற்சித்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

அதிபர் டிரம்ப்பை கொல்ல முயற்சித்தவருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி, புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது ...

தைப்பூசம் அன்று பத்திரப்பதிவு நடக்காததால் அரசுக்கு இழப்பு – யார் பொறுப்பு?

தமிழக அரசு உத்தரவிட்டும், தைப்பூச நாளில் பத்திரப்பதிவு நடைபெறாததால், வருவாய் இழப்புக்கு யார் பொறுப்பு என்கிற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள், முகூர்த்த நாட்கள், தமிழ் ...

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மாட்டோம்: தமிழக அரசு உறுதி!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் ஊர்வலங்களுக்கு நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற ...

செந்தில் பாலாஜி ஜாமீன்: தீர்ப்பு 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு, 20-ம் தேதி வழங்கப்படும் என்று கூறி, ...

குற்ற வழக்குகளில் ஆடியோ – வீடியோ பதிவு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

முக்கியக் குற்ற வழக்குகளில் ஆடியோ - வீடியோ முறையில் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி ...