வேலூர் மாவட்டம் காட்பாடியில் அக்னிவீர் சேர்க்கைக்காக நடைபெற்ற முகாமில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மகளிர் ராணுவ காவல் பிரிவிற்காக அக்னிவீர் சேர்க்கை முகாம் காட்பாடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும் இந்த முகாம் ராணுவ விதிமுறைகளின் படி வெளிப்படையாக நடத்தப்பட்டதாக சென்னை ஆட்சேர்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
















