மயிலாடுதுறையில் திமுக பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகி காலி நாற்காலிகளுக்கு இடையே உரையாற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னக்கடை வீதியில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது போதிய கூட்டம் இல்லாத நிலையில், திமுக பேச்சாளர் கம்பம் செல்வேந்திரன் காலி நாற்காலிகளுக்கு இடையே உரையாற்றிய காட்சிகள் வைரலாகி வருகிறது..
















