"சேவா தீர்த்" என அழைக்கப்படும் புதிய பிரதமர் அலுவலகம் - இன்று திறந்து வைக்கிறார் மோடி!
Feb 13, 2026, 10:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“சேவா தீர்த்” என அழைக்கப்படும் புதிய பிரதமர் அலுவலகம் – இன்று திறந்து வைக்கிறார் மோடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 13, 2026, 09:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“சேவா தீர்த்” என அழைக்கப்படும் புதிய பிரதமர் அலுவலகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

டெல்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டடமான சேவா தீர்த் மற்றும் கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2 கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டட வளாகங்கள் நவீன, எதிர்காலத்திற்கு உகந்த வசதிகளுடன் நிர்வாக செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டடம், பிரதமர் அலுவலகம் மட்டுமின்றி மத்திய அமைச்சரவை செயலகம், தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இந்தியா ஹவுஸ் ஆகியவை இடம்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இதனை பிரதமர் மோடி இன்று திறந்துவைக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டத்தின் பெயர் “சேவா தீர்த்” அதாவது சேவை தலம் என்றும், மத்திய அரசின் தலைமை செயலகம் கர்த்தவ்ய பவன் எனவும் அழைக்கப்படுகிறது.

மேலும், கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ல் சட்டம், பாதுகாப்பு, நிதி, சுகாதாரம், விவசாயம் மற்றும் பல முக்கிய அமைச்சகங்களை உள்ளடக்கியுள்ளன.

Tags: prime minister modinew Prime Minister's OfficeSeva TirthKarthavya BhavanSeva Sthalam
ShareTweetSendShare
Previous Post

வங்கக்கடலில் வரும் 15-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

Next Post

விமானப்படைக்கு கூடுதலாக 114 ரஃபேல் விமானங்கள் கொள்முதல் – மத்திய அரசு ஒப்புதல்!

Related News

பொருளாதாரம் என்பது உயரடுக்கு மக்களுக்கானது மட்டுமல்ல – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி

திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – பாஜக மனு!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வெளிநாட்டு இந்து பக்தர்கள் ருத்ராபிஷேக பூஜை நடத்த அனுமதி மறுப்பு!

மகளிர் உரிமைத்தொகையாக ரூ. 5000 வரவு வைத்தது திமுக பிராந்திய அரசு!

சென்னை யானைகவுனி ஜெயின் கோவிலில் ஆபரணங்கள் திருடியவர் கைது!

வங்க தேசத்தை போல் இந்திய ஜவுளிப் பொருட்களுக்கும் பூஜ்ஜிய வரிச்சலுகை கிடைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

விமானப்படைக்கு கூடுதலாக 114 ரஃபேல் விமானங்கள் கொள்முதல் – மத்திய அரசு ஒப்புதல்!

“சேவா தீர்த்” என அழைக்கப்படும் புதிய பிரதமர் அலுவலகம் – இன்று திறந்து வைக்கிறார் மோடி!

வங்கக்கடலில் வரும் 15-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

கோவை ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா – சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் ராஜ்நாத் சிங்!

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே முதல்வருக்கு தெரியவில்லை – நயினார் நாகேந்திரன்

தமிழகம், காரைக்காலில் சுற்றுப் பயணம் – மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று திருச்சி வருகிறார்!

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – இந்திய துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கர் சென்னையில் ஆலோசனை!

எக்ஸ்பிரஸ் வேகத்தில் வளர்ச்சி திட்டம் – முப்பரிமாண மாடலில் புவனேஷ்வர் ரயில் நிலையம்

சூலூர் அருகே 6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கே வராத குடிநீர் தொட்டி-அரசு தாகம் தீர்க்குமா? -சிறப்பு தொகுப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies