NDA பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு பாஜகவினர் மனு!
Feb 17, 2026, 01:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

NDA பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு பாஜகவினர் மனு!

Manikandan by Manikandan
Feb 17, 2026, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான கேள்விகளை பாஜகவிடம் காவல்துறை எழுப்பியுள்ளது.

சட்டசபை தேர்தலையொட்டி மதுரை மாவட்டம், மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாஜகவினர் மனு அளித்தனர்.

அப்போது தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்ட காவல்துறை சார்பில் கேள்விகள் எழுப்பட்டன.

கூட்டம் நடைபெறும் இடத்தின் உரிமையாளர் விவரங்கள், பார்வையாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாகனம் நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?

உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்த காவல்துறை தங்களது பதிலை எழுத்துப்பூர்வமாக சமர்பிக்குமாறு பாஜகவினரிடம் தெரிவித்தனர்.

இதற்கிடையே பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார். மண்டேலா நகரில் மார்ச் 1ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கூட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் பார்வையிட்டார்.

அப்போது அவருடன் பாஜக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

Tags: ndatn policeMaduraibjppolicebjp meeting
ShareTweetSendShare
Previous Post

காங். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தீர்மானம்!

Next Post

‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ பறவை மாவட்ட பறவையாக அறிவிப்பு!

Related News

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் விவசாயிகள் கடும் பாதிப்பு!

பட்ஜெட் என்ற பெயரில் திமுக அரசு காதுகுத்து விழா நடத்தியுள்ளது – அதிமுக MLA -க்கள் விமர்சனம்!

திமுக அரசின் கடைசி பட்ஜெட் உரையிலும் ஏமாற்று வேலை – அண்ணாமலை

பாலாற்றங்கரையில் மயானக் கொள்ளை விழா – 60 அடி உயர தேர் சரிந்து விழுந்து விபத்து!

அரசு விழாவில் MLA-வை முற்றுகையிட்டு கண்ணீர்விட்ட பெண்!

காவிரி ஆற்றில் மணல் கொள்ளை – வாகனங்களை சிறைப்பிடித்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற பேரவையில் நடப்பாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ பறவை மாவட்ட பறவையாக அறிவிப்பு!

NDA பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு பாஜகவினர் மனு!

காங். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தீர்மானம்!

சரிகம நிறுவனம் வசம் உள்ள பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம்!

பிடாரியம்மன் கோயில் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி!

மாசி மாத அமாவாசையை ஒட்டி மயான கொள்ளை விழா!

ராமதாஸ் இல்லம் அருகே நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் மோதல்!

ஆன்மிகம், தியானமே நம் தேசத்தின் பாரம்பரியத்தை காக்கும் -நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

கன்னியம்பலம் மண்டபத்தின் சிறப்புகளை உணராமல் அறநிலையத்துறை செய்த செயல் அதிர்ச்சியளிக்கிறது – நீதிபதிகள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies