மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக பரவிய வதந்தி - வங்கியில் அலைமோதிய பெண்கள் கூட்டம்
Feb 18, 2026, 06:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக பரவிய வதந்தி – வங்கியில் அலைமோதிய பெண்கள் கூட்டம்

Manikandan by Manikandan
Feb 17, 2026, 04:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரியில், மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி காரணமாக வங்கியில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் வங்கியில் செலுத்தப்பட்ட நிதியை உடனடியாக எடுக்காவிட்டால் பணத்தை இழக்க நேரிடும் என்றும், இன்று எடுத்துக் கொள்ளாவிட்டால் பணம் மீண்டும் அரசுக்கே சென்று விடும் என்றும் தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் தகவல் பரவியது.

இதனால் அச்சமடைந்த பெண்கள், அரூர் மத்திய கூட்டுறவு வங்கியில் குவிந்தனர். இதனால் வங்கியை சுற்றி கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், மகளிர் உரிமை திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், எப்போது வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம் எனவும் வங்கி நிர்வாகம் தெளிவுப்படுத்தியது.

Tags: gatheredrumor circulatingkalaignar urimai thogaidharmapurisocial mediawomenWOMENS
ShareTweetSendShare
Previous Post

பிப்ரவரி 20-ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைப்பெறும் – சபாநாயகர் அப்பாவு

Next Post

விஷ தவளையால் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி கொல்லப்பட்டாரா? – ரஷ்யா மீது 5 நாடுகள் பகீர் குற்றச்சாட்டு!

Related News

தொடர் தோல்வி எதிரொலி இந்தியா – பாக்., போட்டி வணிக மதிப்பை இழக்கிறதா? -தோல்வியில் இருந்து மீளுமா பாகிஸ்தான் அணி?

விஷ தவளையால் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி கொல்லப்பட்டாரா? – ரஷ்யா மீது 5 நாடுகள் பகீர் குற்றச்சாட்டு!

பிப்ரவரி 20-ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைப்பெறும் – சபாநாயகர் அப்பாவு

தமிழக அரசின் மொத்த கடன் ரூ.10,71,770 கோடியா..?

நகைப் பிரியர்களை ஒவ்வொரு நாளும் கலக்கத்திலேயே வைத்திருக்கும் தங்கம் விலை குறைவு !

பாஜக மாவட்ட துணை தலைவரை வீடு புகுந்து வெட்டிய மர்மகும்பல் – மதுரையில் தீவிர சிகிச்சை!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக பரவிய வதந்தி – வங்கியில் அலைமோதிய பெண்கள் கூட்டம்

தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பத்மஸ்ரீ விருது மறைந்த கிருஷ்ணனின் மனைவிக்கு அரசுப் பணி – ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

16வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – 22 ஆண்டுகள் சிறை!

தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து!

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்- 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

நகர்மன்ற கூட்டத்தில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்!

பராமரிப்பில்லாத அரசு குடோன் – வண்டுகளால் வீணாகும் தானியங்கள்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – அரசு மருத்துவமனையில் அதிரடியாக நடந்த விசாரணை!

உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்த மாநகராட்சி ஊழியர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies