திமுக ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை,சபரீசன் கையில் உள்ளது - எஸ்.ஆர்.கோபி!
Mar 15, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை,சபரீசன் கையில் உள்ளது – எஸ்.ஆர்.கோபி!

Manikandan by Manikandan
Feb 20, 2026, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக தற்போது முதலமைச்சர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் சபரீசன் கையில் உள்ளதாகவும் திமுகவிலிருந்து விலகிய எஸ்.ஆர்.கோபி தெரிவித்துள்ளார்.

மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், மதுரையில் திமுகவின் முக்கிய நிர்வாகியுமான எஸ்.ஆர். கோபி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 25 ஆண்டுகள் திமுகவிற்காக உழைத்தும் தகுதி இல்லாதவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படுவதாகவும், திமுக தற்போது முதலமைச்சர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை, சபரீசன் மற்றும் அவரது தரப்பினரின் கைகளில்தான் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், எல்லோரையும் போல தானும் பதவியை எதிர்பார்த்தது உண்மைதான் என்றும், உழைப்பிற்கு மதிப்பில்லை என்பதால் விலகியதாகவும் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எஸ்.ஆர். கோபியை போன்றவர்கள் திமுகவில் மதிக்கப்படுவதில்லை என்றும் மதுரை எப்போதும் அதிமுகவின் கோட்டைதான் என்றும் குறிப்பிட்டார்.

Tags: S.R. Gopi dmkS.R. Gopi AdmkDMKADMKformer Minister Sellur RajuSabarisan.
ShareTweetSendShare
Previous Post

ஏப்ரல் முதல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் S.I.R பணிகள் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Next Post

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்த நாள் – ஆவடியில் கல்லூரி மாணவர்கள் ரகளை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies