வறட்சி மற்றும் உள்நாட்டு போரால் சோமாலியாவில் உணவு பஞ்சம் - உணவு கிடைக்காமல் மக்கள் தவிப்பு
Mar 15, 2026, 03:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வறட்சி மற்றும் உள்நாட்டு போரால் சோமாலியாவில் உணவு பஞ்சம் – உணவு கிடைக்காமல் மக்கள் தவிப்பு

Manikandan by Manikandan
Feb 26, 2026, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோமாலியாவில் 6.5 மில்லியன் மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், நிதி நெருக்கடியால் அந்நாடு கடுமையான உணவுப் பற்றாக்குறை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.

சோமாலியாவில் வறட்சி அவசரநிலை மிகவும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. கடும் வறட்சி, உள்நாட்டுப் போர் மற்றும் சர்வதேச நாடுகளின் நிதியுதவி குறைப்பு ஆகியவற்றால் சுமார் 6.5 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா சபையும் சோமாலிய அரசாங்கமும் கூட்டாக எச்சரித்துள்ளன.

கடந்த ஆண்டு 3.4 மில்லியனாக இருந்த பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 6.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். சுமார் 1.84 மில்லியன் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சுமார் 5 லட்சம் குழந்தைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சர்வதேச சமூகம் மற்றும் உதவி நிறுவனங்கள் உடனடியாக நிதி வழங்காவிட்டால், ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் சூழல் ஏற்படும் என்று சோமாலியாவிற்கான ஐநா ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் கான்வே தெரிவித்துள்ளார்.

Tags: financialfood shortagefoodUNsomaliaSUFFERINGinsecuritycrisis
ShareTweetSendShare
Previous Post

திருமண நிகழ்வில் மணமகள் மீது துப்பாக்கிச் சூடு!

Next Post

நக்சலைட் கோட்டையாக இருந்த சுக்மா மாவட்டம் – CRPF வருகையால் வளர்ச்சி திட்டங்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies