திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் ஏப்ரல் மாதத்திற்குள் சீரமைக்கப்படும் - உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில்!
Mar 15, 2026, 05:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் ஏப்ரல் மாதத்திற்குள் சீரமைக்கப்படும் – உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2026, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம், ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக சீரமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் குப்பைகளால் நிறைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அத்துடன் குப்பைகளை தூர்வாரி குளத்தை சீரமைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், குளத்தை தூர்வாரும் பணிகள் ஜனவரி 7-ம் தேதி தொடங்கப்பட்டதாகவும், தற்போது பாதி பணிகள் முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், முழு பணிகளும் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் 3 மாதங்களில் குளத்தை சீரமைக்கும் பணிகளை முடிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags: madras high courtThirunirmalai Ranganatha Perumal Temple pondThirunirmalai Ranganatha Perumal Temple pond renovation
ShareTweetSendShare
Previous Post

ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு 2 கோடி பரிசு – உமர் அப்துல்லா அறிவிப்பு!

Next Post

இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies