ஈரானின் புதிய உச்சத் தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு!
Mar 15, 2026, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானின் புதிய உச்சத் தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணு ஆயுதம் தயாரித்ததால் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்தன. ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட நிலையில் அந்நாட்டு ராணுவமும் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஈரானின் புதிய உச்சத் தலைவராக கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புனித நகரமான கியோமில் உள்ள நிபுணர்கள் அவை கட்டத்தில் 88 மத குருமார்கள் கூடி அவரை தேர்ந்தெடுத்தனர்.

இந்நிலையில், உச்சத் தலைவர் தேர்வு செய்யப்படுவதை அறிந்த இஸ்ரேல் ராணுவம், நிபுணர்கள் அவை கட்டடம் மீது ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதலை நடத்தியது.

ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் கட்டடத்தில் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர், ஈரானுக்கு புதிய உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைத் தடுப்பதே தங்களது நோக்கம் நோக்கம் எனக் கூறியுள்ளார்.

Tags: MojtabaamericaIranisrealKhameneiSupreme Leader
ShareTweetSendShare
Previous Post

விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அபுதாபி அரசு சொன்ன முக்கிய தகவல்

Next Post

போருக்கு நடுவே தலைநகர் டெல் அவிவ் நகரில் பதுங்கு குழிகளில் புகழ்பெற்ற ‘பூரிம்’ பண்டிகையை கொண்டாடிய பொதுமக்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies