ரஷ்யாவிடம் இருந்து மேலும் ஐந்து S400 அமைப்புகளை இந்தியா வாங்கவுள்ளது.
இதற்காக இந்திய விமானப்படை முன்மொழிவை பாதுகாப்பு கொள்முதல் வாரியம் அங்கீகரித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் தலைமையிலான குழு, இந்திய விமானப்படை முன்மொழிவை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மூன்று S-400 அமைப்புகள் உள்ளன. மேலும் இரண்டு இந்த ஆண்டு இந்திய ஆயுதப் படைகளில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
S-400 அமைப்பு ஆபரேஷன் சிந்தூரின் போது சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
















