யூதர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல்கள்-ராணுவ வீரர்கள் குவிப்பு!
Mar 25, 2026, 09:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யூதர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல்கள்-ராணுவ வீரர்கள் குவிப்பு!

Manikandan by Manikandan
Mar 25, 2026, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யூதர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களைத் தொடர்ந்து பெல்ஜியத்தின் முக்கிய நகரங்களில் பாதுகாப்புப் பணிக்காக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெல்ஜியத்தின் லீஜ் நகரில் உள்ள ஒரு யூதத் தேவாலயத்தில் இம்மாத தொடக்கத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.

இதனை ஒரு ‘யூத எதிர்ப்பு’ தாக்குதல் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பெல்ஜியத்தின் அண்டை நாடான நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் உள்ள தேவாலயத்தில் தீவைப்புச் சம்பவமும், ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள யூதப் பள்ளி ஒன்றில் குண்டுவெடிப்புச் சம்பவமும் நிகழ்ந்துள்ளன.

அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக, ஐரோப்பா முழுவதும் யூத சமூகத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் 400% வரை அதிகரித்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து பெல்ஜியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் தியோ ஃபிராங்கன், பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஆண்ட்வெர்ப் ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளார்.

இதையடுத்து யூத சமூகத்தினர் இடையே நிலவும் அச்சத்தைப் போக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் திடீர் ராணுவக் குவிப்பு பெல்ஜிய அரசியலில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: ArmyattackbelgiumNetherlandjews
ShareTweetSendShare
Previous Post

திருவாரூரில் பாதாள சாக்கடை பிரச்சினை – நகராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு !

Next Post

மத்திய கிழக்கு போர்:கென்யாவில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

Related News

சீரமைப்பு பெயரில் சிதைக்கப்பட்ட அடையாள சின்னம் : குற்றால அருவியில் தரத்துடன் அமையுமா புதிய பாதுகாப்பு வளைவு? சிறப்பு தொகுப்பு!

டிரம்பை கேலி செய்த மீம்ஸ், டிஜிட்டல் பிரசாரங்கள்! புதிய பரிமாணத்தை எட்டும் அமெரிக்கா – ஈரான் போர் – சிறப்பு தொகுப்பு!

மேம்படும் இந்தியா-சீனா எல்லை வர்த்தகம் : மீண்டும் திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – சிறப்பு தொகுப்பு!

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

முஸ்லிம் சமூகத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை – அசாதுதீன் ஓவைசி

ஈரான் பாதுகாப்பு செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே கோவில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு!

மத்திய கிழக்கு பகுதிக்கு மேலும் 1,000 வீரர்கள் – அமெரிக்கா முடிவு!

நாங்குநேரி விவசாயி படுகொலை- 9வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல் !

ராணிப்பேட்டை:ஏரியில் குளித்த பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி!

இறந்தவரின் உடலை பெற வேண்டாம் என்று தடுத்தது யார்? – ஆகாஷ் வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies