காதல் மனைவியை மீட்க காரில் தொங்கியபடி போராடிய கணவன் - அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்!
Mar 26, 2026, 11:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காதல் மனைவியை மீட்க காரில் தொங்கியபடி போராடிய கணவன் – அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 26, 2026, 10:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூரில் சினிமா பட பாணியில் காதல் மனைவி அவரது உறவினர்கள் அழைத்து சென்ற நிலையில் மனைவியை மீட்க காரில் தொங்கியபடி நடுரோட்டில் கணவன் போராடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் அந்தூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவருக்கும், ஓசூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநிஷா என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மலர்ந்துள்ளது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் காதலுக்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் மீறி கடந்த 18-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு, குன்னம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரினர். இருவருமே மேஜர் என்பதால், அவர்கள் விருப்பப்படி வாழ காவல்துறை அனுமதி அளித்து அனுப்பி வைத்ததனர்..

இந்நிலையில் அரியலூரில் முத்துவின் உறவினரின் வீட்டு விருந்து கலந்து கொண்ட பின் வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்தில் தம்பதியினர் நின்றிருந்தனர். அப்போது காரில் வந்த ஸ்ரீநிஷாவின் உறவினர்கள் இருவரையும் பிரித்து ஸ்ரீநிஷாவை வலுகட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முத்து காரின் கதவைப் பிடித்தபடி தொங்கியவாறே தனது மனைவியைக் காப்பாற்றுங்கள் என கூக்குரல் எழுப்பினர். இதையடுத்து அப்பகுதினர் காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் ஸ்ரீநிஷாவை மீட்டனர். மேலும் காரை பறிமுதல் செய்த போலீசார், ஸ்ரீநிஷாவின் உறவினர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Kunnam police station.Muthu's relatives.PerambalurariyalurInstagram loveAnthur
ShareTweetSendShare
Previous Post

கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலய பங்குனி உத்திர தேர் திருவிழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

கோவையில் சாலையில் அடிபட்ட மயிலுக்கு மருத்துவ உதவி!

Related News

பலூசிஸ்தான் மலைகளில் கோலாகலமாக நடந்த ஈத் விளையாட்டு போட்டிகள்!

3 மாதங்களுக்குள் குழாய் எரியாவு திட்டத்திற்கு மாற வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

கும்பமேளா புகழ் மோனாலிசா பகிரங்க குற்றச்சாட்டு !

இன்றைய தங்கம் விலை!

கோவையில் சாலையில் அடிபட்ட மயிலுக்கு மருத்துவ உதவி!

கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலய பங்குனி உத்திர தேர் திருவிழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

காதல் மனைவியை மீட்க காரில் தொங்கியபடி போராடிய கணவன் – அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்!

மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனி உற்சவப் பெருவிழா

புதுக்கோட்டையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருதா? – எழுத்தாளர் ஜெயமோகன் ஆதங்கம்!

திமுக எம்.பி.,க்கள் அவையில் இருப்பதில்லை – நிர்மலா சீதாராமன்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை பணிகள் – கூவம் ஆற்றில் கட்டுமான கழிவுகளை கொட்ட தடை!

திமுகவின் நான்கு அதிகார மையங்களை வீழ்த்த வேண்டும் – இபிஎஸ் அழைப்பு!

புதுச்சேரி, கேரளா, அசாம் சட்டப்பேரவை தேர்தல் – களத்தில் 2,140 வேட்பாளர்கள்!

8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் – அர்ச்சனா பட்நாயக்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies