காதல் மனைவியை மீட்க காரில் தொங்கியபடி போராடிய கணவன் - அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்!
Jun 28, 2026, 03:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காதல் மனைவியை மீட்க காரில் தொங்கியபடி போராடிய கணவன் – அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 26, 2026, 10:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூரில் சினிமா பட பாணியில் காதல் மனைவி அவரது உறவினர்கள் அழைத்து சென்ற நிலையில் மனைவியை மீட்க காரில் தொங்கியபடி நடுரோட்டில் கணவன் போராடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் அந்தூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவருக்கும், ஓசூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநிஷா என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மலர்ந்துள்ளது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் காதலுக்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் மீறி கடந்த 18-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு, குன்னம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரினர். இருவருமே மேஜர் என்பதால், அவர்கள் விருப்பப்படி வாழ காவல்துறை அனுமதி அளித்து அனுப்பி வைத்ததனர்..

இந்நிலையில் அரியலூரில் முத்துவின் உறவினரின் வீட்டு விருந்து கலந்து கொண்ட பின் வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்தில் தம்பதியினர் நின்றிருந்தனர். அப்போது காரில் வந்த ஸ்ரீநிஷாவின் உறவினர்கள் இருவரையும் பிரித்து ஸ்ரீநிஷாவை வலுகட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முத்து காரின் கதவைப் பிடித்தபடி தொங்கியவாறே தனது மனைவியைக் காப்பாற்றுங்கள் என கூக்குரல் எழுப்பினர். இதையடுத்து அப்பகுதினர் காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் ஸ்ரீநிஷாவை மீட்டனர். மேலும் காரை பறிமுதல் செய்த போலீசார், ஸ்ரீநிஷாவின் உறவினர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Kunnam police station.Muthu's relatives.PerambalurariyalurInstagram loveAnthur
ShareTweetSendShare
Previous Post

கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலய பங்குனி உத்திர தேர் திருவிழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

கோவையில் சாலையில் அடிபட்ட மயிலுக்கு மருத்துவ உதவி!

Related News

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies