அழிவுக்காகச் செலவிடப்படும் தொகையில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் பசி என்ற சொல்லே இருக்காது -பசி என்ற சொல்லே இருக்காது
Mar 29, 2026, 07:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அழிவுக்காகச் செலவிடப்படும் தொகையில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் பசி என்ற சொல்லே இருக்காது -பசி என்ற சொல்லே இருக்காது

Manikandan by Manikandan
Mar 29, 2026, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அழிவுக்காகச் செலவிடப்படும் தொகையில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் கூட, உலகில் பசி என்ற சொல்லே இருக்காது என்று தொழிலதிபர் பசி என்ற சொல்லே இருக்காது தெரிவித்துள்ளார்.

கொட்டும் மழையிலும், நடுங்கும் குளிரிலும் உணவிற்காக நீண்ட வரிசையில் சிறு குழந்தைகள் காத்திருக்கும் வீடியோவை வெளியிட்டு, இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.

உலக வல்லரசுகளும் சில வளர்ந்து வரும் நாடுகளும் தங்களின் அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தை நிலைநாட்ட, ஆயுதங்களுக்காகவும் போருக்காகவும் பணத்தை வாரி இறைக்கின்றன.

நவீன ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் அணு ஆயுதப் போட்டிகளுக்காகச் செலவிடப்படும் இந்தத் தொகை, ஒரு நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கக் கூடியது.

பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயெங்கா தனது எக்ஸ் பதிவில், “இந்த உலகம் தனது முன்னுரிமைகளை தவறாக நிர்ணயித்துள்ளது என்று மிகுந்த மனவேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

அழிவுக்காகச் செலவிடப்படும் தொகையில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் கூட, உலகில் பசி என்ற சொல்லே இருக்காது என்று கூறியுள்ளார்.

அழிவுக்காகச் செலவிடப்படும் தொகையில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் கூட, உலகில் பசி என்ற சொல்லே இருக்காது என்றும், போர் நடக்கும் நாடுகளில் குண்டுகளுக்குப் பயந்து ஓடும் மக்களை விட, பசியால் மெல்ல மெல்லச் சாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பெரும் சோகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ShareTweetSendShare
Previous Post

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Next Post

சாலை விபத்து வழக்கு – தேனி எம்பி ரூ.2.48 லட்சம் வழங்க ஆணை!

Related News

தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறைக்கு செல்லலாம் -திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காவடி எடுத்து சுவாமி தரிசனம்!

கோவை:தொகுதி பங்கீட்டில் அதிருப்தி!

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – நிர்வாகி போராட்டம் !

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

வளைகுடா நாடுகளுக்கு நன்றி-பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

ஐபிஎல்:மும்பையில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணி அபார வெற்றி!

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

விஜய் அனுபவிக்கும் நெருக்கடியை தான் 15ஆண்டுகளாக அனுபவிக்கிறேன்-சீமான்!

கீழாத்தூர் :வேளாண்மைத்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை:100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைப்பு!

திருவண்ணாமலை:செங்கம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!

சாலை விபத்து வழக்கு – தேனி எம்பி ரூ.2.48 லட்சம் வழங்க ஆணை!

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பெண் உயிரிழந்த விவகாரம் – தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies