100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி புதுக்கோட்டை அரசு கல்லூரியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது.
இதனை மாவட்ட ஆட்சியர் அருணா பார்வையிட்டார்.
அங்கு வைக்கப்பட்ட மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவி பேட் இயந்திரம் உள்ளிட்டவற்றையும் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் தேர்தல் நாளான்று வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் ஏஜென்ட்டுகள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கினார்.
















