ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சீமான் மீது வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை எற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
















