மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்துவதில்லை என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தெரிவித்தார். திமுக அரசு ஊடகங்களை அச்சுறுத்துவதாகவும், 5 ஆண்டுகளில் கொலை கொள்ளை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் பியூஸ் கோயல் குறிப்பிட்டார்.
















