இஸ்ரேல் - Tamil Janam TV

Tag: இஸ்ரேல்

காசாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் தொடக்கம் – இஸ்ரேல்

காசாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் தொடங்கப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. ...

கனவாகி போன நம்பிக்கை : நேபாள இந்து மாணவரை சடலமாக ஒப்படைத்த ஹமாஸ்!

இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாதிகளால் பணயக்கைதியாகப் பிடித்து செல்லப்பட்ட ஒரே இந்துவான நேபாள மாணவர்  சடலமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது அவரது குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. "இறந்துவிட்டார்", இந்த ஒற்றை வார்த்தை, ...

நிவாரணங்களுடன் வந்த படகுகளை இடைமறித்த இஸ்ரேல்!

காசாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களுடன் வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் இருந்த ஐரோப்பிய படகுகளை நடுக்கடலில் இஸ்ரேல் இடைமறித்தது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரால் ...

ஏமனில் இருந்து இஸ்ரேல் எயிட் நகரம் மீது ட்ரோன் தாக்குதல்!

ஏமனில் இருந்து இஸ்ரேலின் எயிலாட் நகரம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 20 பேர் படுகாயமடைந்தனர். சுற்றுலா நகரமாக அறியப்படும்  எயிலாட் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவர்கள் ...

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

இஸ்ரேல் நாட்டின் அயன் டோமைப் போல் இந்தியாவின் வான் பரப்பைப் பாதுகாக்கச் சுதர்சன சக்ரா திட்டம் தயாராகி வருவதாகக் குடியரசு தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ...

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகள்!

காசாவை இஸ்ரேல் முழுமையாக ஆக்கிரமிக்க முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்க பல்வேறு நாடுகள் ஆலோசித்து வருகின்றன. இது ...

இஸ்ரேல் பணயக் கைதி வீடியோவை வெளியிட்ட ஹமாஸ்!

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிடம் பிடிபட்ட இஸ்ரேல் பணயக் கைதி எவியாதர் டேவிட், எலும்பும் தோலுமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் வீடியோவை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இஸ்ரேலில் ...

இஸ்ரேல் : பணயக் கைதிகளை மீட்க வலியுறுத்தி மக்கள் போராட்டம்!

ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகளை விரைந்து மீட்க வலியுறுத்தில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். உடல் மெலிந்த நிலையில் பதுங்கு குழியில் அடைத்து ...

மத்திய காசாவில் மக்கள் வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல்!

போர் நிறுத்த பேச்சுவார்த்தை முடங்கியுள்ளதால், தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு மத்திய காசாவில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. ஹமாஸுக்கு எதிரான போரைத் தொடங்கியதிலிருந்து மத்திய காஸாவில் இஸ்ரேல் ...

சிரியாவை குறிவைத்த இஸ்ரேல் : மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!

சிரியாவில் உள்ள ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்திய நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. ஈரான் உடனான மோதலை தொடர்ந்து, இஸ்ரேல் ...

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

ஈரான் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. ஈரான், இஸ்ரேல் இடையே 10 நாட்களுக்கும் மேலாகப் போர் நீடித்து இருந்தது. இந்த ...

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் : மத்திய வெளி விவகார அமைச்சக செயலாளர்

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று மத்திய வெளி விவகார அமைச்சக செயலாளர் அருண் குமார் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். ஈரானில் இருந்து நாடு திரும்பியவர்களை வரவேற்று ...

ஈரான் மீதான போர் : ஒரு நாளுக்கு ஒரு பில்லியன் டாலர் செலவு – இஸ்ரேல்!

ஈரான் மீதான தற்போதைய போர் சூழலில், ராணுவ நடவடிக்கைகளுக்காக ஒரு நாளுக்கு ஒரு பில்லியன் டாலர் செலவிடப்படுவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தலைமை தளபதியின் முன்னாள் நிதி ...

அலி கமேனி குடியிருப்பு அருகே தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!

ஈரானின் முக்கிய தலைவர் அலி கமேனி, அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஆகியோரின் குடியிருப்புகள் அமைந்துள்ள தெஹ்ரானின் பாஸ்டர் பகுதியில், இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அங்கு நிறுவப்பட்டுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் இஸ்ரேல் தாக்குதலைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. ...

இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்தை எண்ணி பயம் : சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்

இஸ்ரேல் ராணுவத்திற்குப் பயப்படவில்லை; இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்தை எண்ணியே பயப்படுகிறேன் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார். காசாவுக்கு உதவிப் பொருட்களுடன் மேடலின் கப்பலில் சென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க், இஸ்ரேலிய ராணுவத்தால் ...

காசா : மருத்துவமனையின் கீழே சுரங்கம் – வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்!

காசாவில் உள்ள மருத்துவனையின் கீழே ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்க பயன்படுத்திய சுரங்கம் தொடர்பான வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனைகளைத் தாக்கி அப்பாவி மக்களை கொல்வதாக உலக நாடுகள் குற்றம் சாட்டிவருகின்றன. ஆனால், மருத்துவமனைகளின் கீழே சுரங்கம் அமைத்து ஹமாஸ் இயங்கி வருவதால் மட்டுமே தாக்குதல் நடத்துவதாக ...

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 84 பேர் உயிரிழப்பு!

காசாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 84 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53,587 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 1 லட்சத்து ...

புற அழுத்தத்திற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் – இஸ்ரேல்

உலக நாடுகளின் புற அழுத்தத்திற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளைக் கூட அனுமதிக்காமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இதனால் பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் ...

போர் நிறுத்தத்திற்கு 3 நிபந்தனைகளை விதித்த இஸ்ரேல்!

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் 3 நிபந்தனைகளை விதித்துள்ளது. 2023-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் பெரும் உயிர்ச் சேதங்களையும் ...

இஸ்ரேல் ராணுவத்துக்கு AI மூலம் உதவிய மைக்ரோசாப்ட்!

காசா போரில் இஸ்ரேல் ராணுவத்துக்கு AI மூலம் உதவியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி காசாவில் நடந்த போரின்போது இஸ்ரேலிய ராணுவத்திற்கு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு ...

காசா : வீடுகளை இழந்து தவிக்கும் பாலஸ்தீனியர்கள்!

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் உள்ள கட்டடங்கள் நிலைகுலைந்து காணப்படுகின்றன. இஸ்ரேல்-காசா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ...

பொருளாதாரத்தை அழிக்க சதி : ராகுல்காந்தியின் துரோகம் – மொசாட் வெளியிட்ட ஆதாரம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜார்ஜ் சோரோஸ் மற்றும்  DEEP STATE  தொடர்புடைய நிறுவனங்களுடன் சேர்ந்து  இந்தியாவின் பொருளாதாரத்தை அழிக்க முயற்சி செய்தது அம்பலமாகியுள்ளது. இதற்காக, ஹிண்டன்பர்க் ...

காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!

பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தீவிரமடைந்ததால் இஸ்ரேல்,  காசா மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவில் இஸ்ரேல் ராணுவம் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 16 ...

இஸ்ரேல் நாட்டினருக்குத் தடை விதித்த மாலத்தீவு!

இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டுக்கு வர மாலத்தீவு தடை விதித்துள்ளது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ...

Page 1 of 2 1 2