விவசாயிகள் - Tamil Janam TV

Tag: விவசாயிகள்

சிவகங்கை : யூரியா உரங்களை பெற நீண்ட நேரம் காத்திருந்த விவசாயிகள்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே யூரியா உர தட்டுப்பாடு காரணமாகத் தொடக்க வேளாண்மை சங்கத்தின் முன்பாகக் காத்திருந்த விவசாயிகள் ஊழியர்கள் வந்ததும் முண்டியடித்துக்கொண்டு பெயரை பதிவு செய்தனர். ...

கருப்பு நிற கேரட் : களைகட்டும் சாகுபடி : ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

நீலகிரி மாவட்டத்தில் முதன் முறையாகக் கருப்பு நிற கேரட் சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது என்ன கருப்பு நிற கேரட் சாகுபடி? பார்க்கலாம் இந்தச் செய்தித் தொகுப்பில். ...

32 நாட்களாக நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்!

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 32 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளதால், 'டோக்கன்' வாங்கிய விவசாயிகள் காத்திருக்கும் அவலநிலை நீடிக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா ...

தஞ்சை : நெல்லை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்!

தஞ்சை மாவட்டத்தில் மழை தணிந்ததால் சாலைகளில் நெல்லை கொட்டி உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. ...

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

பீகாரில் வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்வதற்காகச் சென்ற காங்கிரஸ் எம்.பியை விவசாயிகள் தோளில் சுமந்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் மழைக் ...

கரூர் : துணை வாய்க்காலை தூர் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விவசாயிகள்

கரூர் மாவட்டம், மேலப்பாளையம் அருகே தூர்வாராமல் இருக்கும் வாய்க்காலை  தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். அமராவதி ஆற்றில் இருந்து வெளியேறும் தண்ணீரை புலியூர் ...

தென்காசி : குறைதீர் கூட்டத்தில் கைவிலங்கு பூட்டிய படி மனு அளித்த விவசாயிகள்!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மண்டியிட்டும், கைவிலங்கு பூட்டிய படியும் விவசாயிகள் மனு அளித்தனர். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்  கூட்டம் நடைபெற்றது. ...

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

நாமக்கல் அருகே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது. அமைச்சர் மதிவேந்தன் மற்றும் எம் ...

விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை : மத்திய நீர்வளத்துறை அமைச்சகம்!

விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிப்படைத்தன்மையைக் கருதியும், தவறான தகவல் பரப்பப்படுவதைத் தடுக்கவும் இந்த விளக்கம் அளிக்கப்படுவதாக ...

கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா? : ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் மீது எந்த வழக்கும் தொடரக் கூடாது என திமுக அரசை பாஜக தேசிய பொதுக்குழு ...

திருச்சி : முக்கொம்பு அணையை வந்தடைந்த காவிரி நீர் – மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்!

திருச்சி மாவட்டம், முக்கொம்பு அணையை வந்தடைந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். கடந்த 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் ...

கடும் விலை சரிவு : வாழ்வாதாரத்தை இழந்த இலவம் பஞ்சு விவசாயிகள்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்படும் இலவம்பஞ்சின் விலை அடிமட்டத்திற்கு இறங்கியிருப்பதால் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை அம்மாவட்ட மக்கள் மத்தியில் ...

விரிச்சி பூ செடிகளில் வேர் பூச்சி தாக்குதல் : நிலைகுலைந்த விவசாயிகள்!

திருச்சியின் பிரதான சாகுபடிகளில் ஒன்றான விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயிகளையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு ...

அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டம்!

மயிலாடுதுறையில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கினர். மயிலாடுதுறையில் கடந்த 2 ...

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பயிர்களுக்கு டோக்கன் வழங்குவதில் அதிகாரிகள் தாமதம் செய்வதாகக் கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

விழுப்புரம் வெள்ள நிவாரண நிதியை வழங்கக் கோரி போராட்டம்!

வெள்ள நிவாரண நிதி முழுமையாக வழங்கப்படாததைக் கண்டித்து  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுபட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரியைத் தொடர்பு ...

தக்காளியை ஆற்றில் கொட்டிய விவசாயிகள்!

திருப்பூரில் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் நொய்யல் ஆற்றில் கொட்டி சென்றுள்ளனர். தென்னம்பாளையம் தினசரி சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்பட்ட தக்காளி விற்பனைக்காக கொண்டு ...

வேளாண் நிதிநிலை அறிக்கை திருப்தியாக இல்லை – விவசாயிகள்

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை திருப்தியாக இல்லை என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள் போதுமானதாக இல்லை எனவும் , ...