இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – முதியவர் பலி!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். புதுப்பேட்டை சேர்ந்த மாணிக்கம் என்ற முதியவர் ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். புதுப்பேட்டை சேர்ந்த மாணிக்கம் என்ற முதியவர் ...
சைதாப்பேட்டை அருகே மாநகர அரசு பேருந்தும் கனரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை சைதாப்பேட்டை 3வது பிரதான சாலை அருகே தி. நகரில் இருந்து வந்த மாநகர ...
தஞ்சையில் நடந்த த.வெ.க கூட்டத்தில் பாஸ் இன்றி தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஓடிச்சென்ற த.வெ.க தொண்டர்கள், அதைத்தடுத்த காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில் விஜய் பங்கேற்ற த.வெ.க ...
கோவையில் மதுபோதையில் அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். கோவை விமான நிலையம் செல்லும் சாலையில், வரதராஜா மில் பேருந்து நிறுத்தம் அருகே ...
சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியாகினார். டேங்க்பாடி கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவர், அவருடைய நண்பருடன் ...
திருவாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. திருவாரூர் நகர் எல்லைக்கு உட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, ...
கோவையில் நடப்பட்டுள்ள திமுக கொடி கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். கோவைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வருகை புரிவதை ஒட்டி எல் அண்ட் ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில், சாலையில் தர்பூசணி பழங்கள் விழுந்து வீணாகின. திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்கனை ஏற்றிக் கொண்டு, சேலத்தை ...
வேலூர் பாலாற்றங்கரையில் மயான கொள்ளை விழாவின்போது 60 அடி தேர் சரிந்து விழுந்ததில் 7 பேர் படுகாயமடைந்தனர். வேலூர் பாலாற்றங்கரையில் ஆண்டு தோறும் நடத்தப்படும் மயானக்கொள்ளை தேர்த்திருவிழா ...
கோவை அருகே வாகன விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மலுமச்சம்பட்டி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க நபர் இருசக்கர வாகனத்தில் ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நாய் குறுக்கே வந்ததால் சாலை தடுப்பில் ஏறி கார் சிக்கிக்கொண்டது. தெள்ளார் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது காரில் சென்றுகொண்டிருந்துள்ளார். ...
ஆற்றுத்திருவிழாவில் பலூன்களுக்கு ஹீலியம் கியாஸ் நிரப்பும் சிலிண்டர் வெடித்து ஒரு பெண் உடல் சிதறி பலி - பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் கள்ளக்குறிச்சி ...
உத்தரபிரதேசத்தில் அரசு பேருந்தும் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தின் அலிகார் - ஆக்ரா நெடுஞ்சாலையில் ...
பேரணாம்பட்டு அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில், 5 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் பொன்னரசன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் திடீரென மின் கசிவு காரணமாக ...
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஆட்டோ மீது செங்கல் ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொம்மிநாயக்கன்பட்டி ...
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் விபத்தில் காயமடைந்த இளைஞர்களுக்கு டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மசினகுடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ...
சென்னை வேளச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலைப் பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்த நிலையில், அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலியானார். ...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் காயம் அடைந்தனர். சைதன்யபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோகன் நகரில் உள்ள ஹோட்டலில் தீ ...
ஈரோட்டில் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண் மீது கார் மோதி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னிமலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த ...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா மாவட்டம் ஜெய்தாரா கிராமத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் கங்கை நதியில் நீராடுவதற்காக காதர்கஞ்ச் நோக்கி டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். கதாய் ...
ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே லாரி பேருந்து மீது மோதிய விபத்தில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையில் இருந்து 23 பயணிகளுடன் ஹைதராபாத் நோக்கி சுற்றுலா ...
கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பள்ளி ஆண்டு விழா முடிந்து பேருத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர். பாகல்கோட் மாவட்டம் அழகூர் கிராமத்தில் தனியார் ...
போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய இராணுவ போக்குவரத்து விமானம், உக்ரைன் தெற்கு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 74 பேரும் உயிரிழந்து விட்டதாகத் தகவல் ...
அமெரிக்கா வெள்ளை மாளிகையின் வெளிப்புற கதவின் மீது வாகனம் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது திட்டமிட்ட சதியா அல்லது விபத்தா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies