ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு!
ஆப்கானிஸ்தானில் இன்று 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.07 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. பைசாபாத்தின் ...
ஆப்கானிஸ்தானில் இன்று 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.07 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. பைசாபாத்தின் ...
ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 2.50 மணிக்கு, 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த ...
ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அச்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. பைசாபாத்தில் நள்ளிரவு 12.28 ...
ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் நகரில் நள்ளிரவு 12.39 மணியளவில், 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 12.39 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. பைசாபாத் நகரில் ...
இரண்டு மாதங்களில் ஈரானில் இருந்து சுமார் 3 இலட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றதிலிருந்து, அங்கு பல்வேறு ...
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 7.35 மணிக்கு 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலகின் ...
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 9.08 மணிக்கு 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலகின் ...
உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த, சுமாா் 5 இலட்சம் ஆப்கன் அகதிகளை, மனிதாபிமானம் இல்லாமல் பாகிஸ்தான் வெளியேற்றி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றதிலிருந்து, அங்கு ...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று 4.1 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3.14 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. தலைநகர் காபுலில் ...
சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 20, 000 பேரை ஈரான் நாடு கடத்தியுள்ளது. கடந்த ஒன்பது நாட்களில் ஈரானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது இந்த புலம்பெயர்ந்தோர் ...
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற 289 ரன்கள் இலக்கு. ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டி சென்னையில் ...
ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ...
ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் ...
உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ள, 17 இலட்சம் ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றதிலிருந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies