Ahmedabad - Tamil Janam TV

Tag: Ahmedabad

அகமதாபாத்தில் மெட்ரோ ரயில் சேவை – தொடங்கி வைத்து பயணம் செய்தார் பிரதமர் மோடி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நமோ பாரத் ரேபிட் என்ற மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். குஜராத் மாநிலம்  அகமதாபாத், புஜ் நகர் இடையே 2-ஆம் ...

அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் அகமதாபாத்தில் உள்ள ...

சாத்தியமற்றதாக கருதப்பட்ட பணிகளையும் நிறைவேற்றி காட்டியவர் பிரதமர் மோடி : அமித் ஷா பெருமிதம்!

சாத்தியமற்றதாக கருதப்பட்ட அனைத்து பணிகளையும் பிரதமர்  மோடி நிறைவேற்றி காட்டியுள்ளதாக செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அகமதாபாத் , காந்திநகர் மாவட்டங்களில் ரூ.3,012 கோடி ...

தேசத்தை கட்டியெழுப்பவே வளர்ச்சி பணிகள், தேர்தலுக்காக அல்ல : பிரதமர் மோடி

மத்திய அரசின் வளர்ச்சி பணிகள் தேசத்தை கட்டியெழுப்புவதே தவிர, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் சபர்மதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 புதிய  வந்தே பாரத் ...

மைசூரு-சென்னை உள்ளிட்ட 10 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 85,000 கோடி ரூபாய் மதிப்பிலான  ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக  குஜராத் ...

விவசாயம் மற்றும் கிராமப்புற முன்னேற்றத்திற்கு முன்னுரிமை : பிரதமர் மோடி

விவசாயம் மற்றும் கிராமப்புற முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளித்து மத்திய அரசு திட்டங்களை தீட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா ...

திருச்சி – அகமதாபாத் சிறப்பு இரயில் சேவை நீட்டிப்பு!

திருச்சி - அகமதாபாத் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு இரயில் சேவையை மேலும் 5 வாரங்கள் நீட்டிட்டு மேற்கு இரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, அகமதாபாத் - ...

2030-க்குள் இந்தியா உலகின் மிகப்பெரிய 3-வது பொருளாதார நாடாக இருக்கும்: ஜெக்தீப் தன்கர்!

இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் நம்பிக்கை ...

குஜராத்தில் தொடங்கியது உண்மை கண்டறியும் சோதனை!

மக்களவையில் புகைகுண்டு வீசப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 13-ம் தேதி மக்களவை  நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் அவைக்குள் குதித்து ...

பிரதமருடன் காரில் ஊர்வலமாக சென்ற ஐக்கிய அரபு அமீரக அதிபர்!

குஜராத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வந்த ஐக்கிய அரபு அமீரகம் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பிரதமர்  மோடியுடன் காரில் ...

உலக முதலீட்டாளர் மாநாடு : குஜராத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அகமதாபாத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு (2024) காந்தி  நகர் மகாத்மாமந்திரில்  நடைபெறுகிறது. ...

புதிய கல்விக் கொள்கை சிறந்த இந்தியா கனவை நனவாக்கும்: அமித்ஷா!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருவதாகவும், புதிய கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்கும் குழந்தைகள் சிறந்த இந்தியாவை உருவாக்கும் ...

புரோ கபடி லீக் தொடர் இன்று ஆரம்பம்!

10-வது புரோ கபடி லீக் தொடர் அகமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெறவுள்ளன. பெங்கால் ...