அகமதாபாத் விமான விபத்து – மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி!
அகமதாபாத் விமான விபத்தில் B.J. மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் ...
அகமதாபாத் விமான விபத்தில் B.J. மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் ...
குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி சென்ற விமானம் புறப்பட்ட 8ஆவது நிமிடத்திலியே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. குஜராத் ...
விமான விபத்தில் உயிரிழந்தர்களில் 169 பேர் இந்தியர்கள் என, ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 230 பயணிகள் மற்றும் 12 ...
அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டனை சேர்ந்த விஸ்வாஸ் என்பவர் மட்டும் உயிர்பிழைத்துள்ளார். ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் விமானம் வியாழக்கிழமை மதியம் 1.40 மணியளவில் லண்டனில் ...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் லியாகினர். ஏர் இந்தியாவின் ...
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானம் AI171 விபத்து குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தாக மத்திய அமைச்சர் எல்முருகன் தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட ...
அகமதாபாத்தில் விமான விபத்து குறித்து குஜராத் முதல்வரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று ...
அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கி இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் 171 இன்று ஒரு துயர விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா சேர்மன் என்.சந்திரசேகரன் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக ...
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை தொடர்பு கொண்டு, விசாரித்தார். மீட்பு ...
அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமான விபத்துக்குள்ளான செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக அம்மாநில முதல்வர் பூபேந்திரா பாட்டில் தெரிவித்துள்ளார். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ...
ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 ஆட்டத்தில் மும்பை அணி வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐபிஎல் குவாலிபயர் 1 ஆட்டத்தில் தோல்வியடைந்த பஞ்சாப் அணியும், எலிமினேட்டர் ...
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ...
ஐபிஎல் சீசனின் 23-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ...
குஜராத்தில் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம், மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ...
ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 2025 தொடரின் நேற்றைய ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள ...
குஜராத்தின் பர்வாட் சமூகத்தினர் இயற்கை விவசாயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, ...
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 1 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இசைக் கச்சேரி நிகழ்வை, ஐசிசி செயலர் ஜெய் ...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நமோ பாரத் ரேபிட் என்ற மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத், புஜ் நகர் இடையே 2-ஆம் ...
பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் அகமதாபாத்தில் உள்ள ...
சாத்தியமற்றதாக கருதப்பட்ட அனைத்து பணிகளையும் பிரதமர் மோடி நிறைவேற்றி காட்டியுள்ளதாக செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அகமதாபாத் , காந்திநகர் மாவட்டங்களில் ரூ.3,012 கோடி ...
மத்திய அரசின் வளர்ச்சி பணிகள் தேசத்தை கட்டியெழுப்புவதே தவிர, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் சபர்மதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 புதிய வந்தே பாரத் ...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 85,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக குஜராத் ...
விவசாயம் மற்றும் கிராமப்புற முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளித்து மத்திய அரசு திட்டங்களை தீட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies