திருச்சி – அகமதாபாத் சிறப்பு இரயில் சேவை நீட்டிப்பு!
திருச்சி - அகமதாபாத் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு இரயில் சேவையை மேலும் 5 வாரங்கள் நீட்டிட்டு மேற்கு இரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, அகமதாபாத் - ...
திருச்சி - அகமதாபாத் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு இரயில் சேவையை மேலும் 5 வாரங்கள் நீட்டிட்டு மேற்கு இரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, அகமதாபாத் - ...
இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் நம்பிக்கை ...
மக்களவையில் புகைகுண்டு வீசப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 13-ம் தேதி மக்களவை நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் அவைக்குள் குதித்து ...
குஜராத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வந்த ஐக்கிய அரபு அமீரகம் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பிரதமர் மோடியுடன் காரில் ...
உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அகமதாபாத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு (2024) காந்தி நகர் மகாத்மாமந்திரில் நடைபெறுகிறது. ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருவதாகவும், புதிய கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்கும் குழந்தைகள் சிறந்த இந்தியாவை உருவாக்கும் ...
10-வது புரோ கபடி லீக் தொடர் அகமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெறவுள்ளன. பெங்கால் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies