உலக முதலீட்டாளர் மாநாடு : குஜராத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
Jul 29, 2026, 03:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக முதலீட்டாளர் மாநாடு : குஜராத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அகமதாபாத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு (2024) காந்தி  நகர் மகாத்மாமந்திரில்  நடைபெறுகிறது. ‘துடிப்பான குஜராத் சர்வதேச உச்சி மாநாடு’ என்ற பெயரில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.இந்த மாநாடு 12ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இதற்காக விமான மூலம் பிரதமர் மோடி அகமதாபாத் சென்றார். அவரை குஜராத் ஆளுநர்  ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் பூபேந்திர படேல், குஜராத் மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மோடி தனது இரண்டு நாள் பயணத்தின் போது, உலகத் தலைவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை அவர் சந்திக்கிறார்.

ஜனவரி 10ஆம் தேதி காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில்  குஜராத் குளோபல் உச்சி மாநாடு 2024ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்.அதன்பிறகு, உலகின் முன்னணி  நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை அவர் சந்திக்கிறார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், சற்று முன் அகமதாபாத்தில் தரையிறங்கினேன். அடுத்த இரண்டு நாட்களில், குஜராத் உச்சி மாநாடு மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்.  இந்த உச்சி மாநாட்டின் போது பல்வேறு உலகத் தலைவர்களுடன் இணைவது  மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

என் சகோதரன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வருகை  மிகவும் சிறப்பு வாய்ந்தது.குஜராத் உச்சி மாநாட்டுடன் எனக்கு மிக  நெருக்கமான தொடர்பு உள்ளது. இந்த தளம் குஜராத்தின் வளர்ச்சிக்கு எவ்வாறு  பங்களித்தது மற்றும் பலருக்கு வாய்ப்புகளை உருவாக்கியது என்பதைக் கண்டு  மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags: PM ModigujaratGandhi NagarAhmedabadVibrant Gujarat Summit
ShareTweetSendShare
Previous Post

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளிக்கிறது! – பியூஷ் கோயல்

Next Post

திமுக, தமிழகத்துக்குக் கொண்டு வந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை ஐந்து மட்டுமே! – அண்ணாமலை

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies