AI வரமா? சாபமா? : இன்னும் 2 ஆண்டுகளில் காணாமல் போகும் வேலைகள் – சிறப்பு தொகுப்பு!
AI காரணமாக இன்னும் 24 மாதங்களில், பல்வேறு துறைகளில் பல வேலைகள் வேகமாக மறைந்து போகப் போகிறது. எந்த எந்த வேலைகள் இல்லாமல் போகும்? இந்த ஆபத்தான சூழலில், யாரால் ...
AI காரணமாக இன்னும் 24 மாதங்களில், பல்வேறு துறைகளில் பல வேலைகள் வேகமாக மறைந்து போகப் போகிறது. எந்த எந்த வேலைகள் இல்லாமல் போகும்? இந்த ஆபத்தான சூழலில், யாரால் ...
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் கூடிய ரோபோட்டிக் ஆசிரியர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 50 மொழிகளில் பேசக்கூடிய திறன் படைத்த இந்த ...
மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த ரோபோட்டிக்ஸ் பயிற்சியை தனியார் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையே உள்ள திறனை மேம்படுத்தும் விதமாக ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் ...
ஏ.ஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது உண்மையில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி ...
பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் AI ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடக்கும் AI உச்சி மாநாட்டை, ...
ஏ.ஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது உண்மையில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி ...
75 நாட்களில் 800 கோடி போலி அழைப்புகளை ஏர்டெல் நிறுவனம் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்துள்ளது. சாமானிய நபர்கள் முதல் சாதனை நபர்கள் வரை செல்போன் பயன்படுத்தும் ...
உலகின் முதல் ஏஐ ஹாஸ்பிடல் சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி என்பது அபரிதமாக உள்ளது. ஒரு மனிதன் தன்னைப் போல, அச்சு அசல் ...
தமிழக அரசு, தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட மும்மொழி கல்விக் கொள்கையையும் விரைவில் தமிழகத்தில் கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ...
கூகுள் நிறுவனம் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கண்டு Bard AI என்னும் புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவந்துள்ளது. கூகுள் பார்ட் அட்வான்ஸ்டை மூன்று மாத இலவச பயன்பாட்டை கொடுகிறது. ...
கோவில் நகரமான அயோத்தி ராமர் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயிலின் பாதுகாப்புக்கு செயற்கை நுண்ணறிவை (AI) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்திர பிரதேசம் ...
இந்த வருடம் உலகமக்கள் அனைவரும் அதிகமாக பயன்படுத்திய ஒரு சொல் என்றால் அது AI என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு AI-யின் தாக்கம் பெரிய அளவில் இருந்தது. ...
ஓபன் ஏ.ஐ. மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு எதிராக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வழக்கு தொடர்ந்துள்ளது. சாட்ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு சேவையை உருவாக்கிய ஒபன் ஏ.ஐ. மற்றும் ...
ரஷ்யாவில் ரஷ்ய அதிபர் புதினை போலவே தோற்றமளிக்கும் AI மாடல் ஒன்று அவரிடமே கேள்வி எழுப்பும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியிருக்கிறது. உலகெங்கும் தற்போது கம்ப்யூட்டர் மையமாகிவிட்டது. ...
செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை உச்சிமாநாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி லிங்க்ட்இன் பதிவை வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், "நாம் சுவாரஸ்யமான ...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) இந்தியர்களின் பாதுகாப்புக்கும், நம்பிக்கைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், புதிய சட்டத்தை உருவாக்கவும் தயாராக இருக்கிறோம்" என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ...
ஏஐ தொழில்நுட்ப அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கான முதல் சர்வதேச பிரகடனத்தில் இந்தியா உள்ளிட்ட 28 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தொடர்பான உச்சி மாநாடு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies