AI technology - Tamil Janam TV
Jul 7, 2024, 06:39 am IST

Tag: AI technology

தமிழகப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) பாடம்! – தமிழக அரசுக்கு அண்ணாமலை நன்றி!

தமிழக அரசு, தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட மும்மொழி கல்விக் கொள்கையையும் விரைவில் தமிழகத்தில் கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ...

கூகுள் பார்ட் 3 மாதத்துக்கு இலவசம்!

கூகுள் நிறுவனம் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கண்டு Bard AI என்னும் புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவந்துள்ளது. கூகுள் பார்ட் அட்வான்ஸ்டை மூன்று மாத இலவச பயன்பாட்டை கொடுகிறது. ...

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் : கோவில் பாதுகாப்பில் AI கண்காணிப்பு!

கோவில் நகரமான அயோத்தி ராமர் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயிலின் பாதுகாப்புக்கு செயற்கை நுண்ணறிவை (AI) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்திர பிரதேசம் ...

2023 : உலகையே வியக்க வைத்த AI தொழில்நுட்பங்கள்!

இந்த வருடம் உலகமக்கள் அனைவரும் அதிகமாக பயன்படுத்திய ஒரு சொல் என்றால் அது AI என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு AI-யின் தாக்கம் பெரிய அளவில் இருந்தது. ...

ஓபன் ஏ.ஐ -க்கு எதிராக நியூயார்க் டைம்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளது!

ஓபன் ஏ.ஐ. மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு எதிராக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வழக்கு தொடர்ந்துள்ளது. சாட்ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு சேவையை உருவாக்கிய ஒபன் ஏ.ஐ. மற்றும் ...

ரஷ்ய அதிபர் புதினிடம் கேள்வி எழுப்பிய AI புதின்!

ரஷ்யாவில் ரஷ்ய அதிபர் புதினை போலவே தோற்றமளிக்கும் AI மாடல் ஒன்று அவரிடமே கேள்வி எழுப்பும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியிருக்கிறது. உலகெங்கும் தற்போது கம்ப்யூட்டர் மையமாகிவிட்டது. ...

ஜிபிஏஐ உச்சிமாநாடு! – பிரதமர் மோடி

செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை உச்சிமாநாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி லிங்க்ட்இன் பதிவை வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், "நாம் சுவாரஸ்யமான ...

அச்சுறுத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: மத்திய அமைச்சர் விளக்கம்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) இந்தியர்களின் பாதுகாப்புக்கும், நம்பிக்கைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், புதிய சட்டத்தை உருவாக்கவும் தயாராக இருக்கிறோம்" என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ...

ஏஐ தொழில்நுட்ப அபாயம் : இந்தியா உள்ளிட்ட 28 நாடுகள் கையெழுத்து!

ஏஐ தொழில்நுட்ப அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கான முதல் சர்வதேச பிரகடனத்தில் இந்தியா உள்ளிட்ட 28 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தொடர்பான உச்சி மாநாடு ...